குழந்தை

கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபரீதம்… ஒரே ஒரு கிராம்பால் 6 மாதக் குழந்தையின் மூச்சு நின்று மரணம்.. உ.பி.யில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தின் பிகாபூர் பகுதியில் நெஞ்சை உலுக்கும் சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாருண் விகாஸ் கந்த் பகுதியில் உள்ள குவாந்தாட் கிராமத்தைச்…

3 மணத்தியாலங்கள் ago

பகீர்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற குழந்தையையே கொன்ற தாய்.. நடுங்க வைக்கும் பின்னணி…!

கேரளாவில் ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித், அவனது தாய் அகிலா மற்றும் அவரது கள்ளக்காதலன் அஷ்கர் ஆகியோரால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

3 நாட்கள் ago

பிஞ்சு என்றும் பாராமல் குழந்தையை சுவரில் மோதி கொன்ற கொடூரன்..! தாயை திருமணம் செய்ய குழந்தை தடையாக இருந்ததால் வெறிச்செயல்..!!

இந்த அதிர்ச்சியூட்டும் கொடூர சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தின் யாதவ் காலனியில் நிகழ்ந்துள்ளது. அரோன் பகுதியில் ஆசிரியராகப் பணிபுரியும் ரதி தேவி (24), தனது கணவருடன் ஏற்பட்ட…

3 நாட்கள் ago

சாதாரண சளி, காய்ச்சல்னு நினைச்சாங்க.. ஆனா எக்ஸ்ரே-வில் காத்திருந்த பேரதிர்ச்சி..! உ.பி-யில் நெஞ்சை பதறவைத்த சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில், ஒன்றரை வயதுக் குழந்தையின் மூச்சுக்குழாயில் கடந்த 25 நாட்களாகச் சிக்கியிருந்த 2 இன்ச் நீளமுள்ள டூத்பிரஷ் , மருத்துவர்களால் அறுவை…

5 நாட்கள் ago

அட பாவி.. 8 நாள் பச்சிளம் குழந்தையை கொன்ற தந்தை.. அழுதுகொண்டே இருந்ததால் வன்கொடுமை.. தேனி நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு…!!

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு தந்தை, தன் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, பிறந்து 8 நாட்களேயான தனது…

2 வாரங்கள் ago

2 + 2 = 22… “கேள்வி உங்களுது… பதில் என்னுது!”… கணக்கு வாத்தியாரையே கதறவிட்ட விடைத்தாள்… குழந்தையின் அசாத்திய தர்க்கத்தால் நெட்டிசன்கள் மரண கலாய்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

குழந்தைகளின் உலகம் எப்போதும் கவலைகளற்ற கற்பனைகளாலும், அசாத்தியமான தன்னம்பிக்கையாலும் நிறைந்தது என்பதற்குச் சான்றாக, இணையத்தில் வைரலாகி வரும் ஒரு குழந்தையின் கணித விடைத்தாள் புகைப்படம் நெட்டிசன்களை விழுந்து…

2 வாரங்கள் ago

மக்கள் தொகையை கூட்ட புது பிளான்..! ஆந்திராவில் கூடுதல் குழந்தை பெற்றால் நேரடியாக வங்கிக் கணக்கில் பணம்.. ஆந்திர CM சந்திரபாபு நாயுடுவின் அதிரடி அறிவிப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தில் மக்கள் தொகையை ஊக்குவிக்கும் வகையில், கூடுதல் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த…

3 வாரங்கள் ago

இவன் நிஜமான ‘குட்டி பாகுபலி’..! பிறந்த சில நொடிகளில் டாக்டரிடம் வம்பிழுத்த குழந்தை… இணையத்தை அதிரவைக்கும் பச்சிளம் குழந்தையின் வைரல் வீடியோ..!!!

இணையதளவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், பிறந்து சில நிமிடங்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தை, மருத்துவரின் கையுறையை (Glove) மிகவும் பலமாகப் பற்றியிருக்கும் வீடியோ ஒன்று சமூக…

1 மாதம் ago

“இனி இது இருந்தா தான தப்பு பண்ணுவான்” காதலியோடு கையும் களவுமாக பிடித்த மனைவி.. குழந்தை இல்லாத விரக்தியில் ஆணுறுப்பை அறுத்து எறிந்த கொடூரம்…!!

ஒரு பெண் தனது கணவனுக்கு இழைத்த கொடூரமான தண்டனை அப்பகுதி மக்களையே உறைய வைத்துள்ளது. காலணித் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த நிலேஷ் என்பவருக்கும், அவர் தங்கியிருந்த…

1 மாதம் ago