கைவிட்ட ஓனர்.. 70 கி. மீ பாசத்திற்காக தேடி வந்த வளர்ப்பு நாய்.. கலங்க வைக்கும் சம்பவம்..!

Spread the love

பொதுவாகவே செல்ல பிராணிகளில் நாய்களுக்கு இருக்கும் குணம் வித்தியாசமாகவே இருக்கும். ஒருமுறை அதற்கு ஏதாவது உதவி செய்துவிட்டார் அல்லது உணவு அளித்து விட்டால் எப்போதுமே அது அந்த நபரை மறந்து விடாது. அந்த அளவிற்கு நாய்க்கு நல்ல குணம் உண்டு. அதேசமயம் தன்னை வளர்த்த ஓனர் எங்கிருந்தாலும் அவரை அது எளிதில் மறந்து விடாது. அவருடைய வாசமும் எப்போதும் அதற்கு பழக்கப்பட்டதுதான்.

தெலுங்கானாவில் வளர்ப்பு நாயை வீட்டிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் அதன் உரிமையாளர் விட்டு விட்டு வந்துள்ளார். திரும்ப வந்து விடக்கூடாது என்பதற்காக கார் கண்ணாடியை மூடி வைத்துள்ளார். ஆனால் பாசத்திற்காக ஏங்கி தவித்த அந்த ஜீவன் ஐந்து நாட்களில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளது. தன்னை வளர்ப்பவர்கள் மீது நாய்கள் அளவு கடந்த பாசம் வைத்தாலும் அந்த ஜீவன்களை மனிதர்கள் சரியாக புரிந்து கொள்வதில்லை என்பதுதான் நிதர்சமான உண்மை

Nanthini

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

4 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

4 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

6 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

7 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

7 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

7 மணத்தியாலங்கள் ago