பொதுவாகவே செல்ல பிராணிகளில் நாய்களுக்கு இருக்கும் குணம் வித்தியாசமாகவே இருக்கும். ஒருமுறை அதற்கு ஏதாவது உதவி செய்துவிட்டார் அல்லது உணவு அளித்து விட்டால் எப்போதுமே அது அந்த நபரை மறந்து விடாது. அந்த அளவிற்கு நாய்க்கு நல்ல குணம் உண்டு. அதேசமயம் தன்னை வளர்த்த ஓனர் எங்கிருந்தாலும் அவரை அது எளிதில் மறந்து விடாது. அவருடைய வாசமும் எப்போதும் அதற்கு பழக்கப்பட்டதுதான்.
தெலுங்கானாவில் வளர்ப்பு நாயை வீட்டிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் அதன் உரிமையாளர் விட்டு விட்டு வந்துள்ளார். திரும்ப வந்து விடக்கூடாது என்பதற்காக கார் கண்ணாடியை மூடி வைத்துள்ளார். ஆனால் பாசத்திற்காக ஏங்கி தவித்த அந்த ஜீவன் ஐந்து நாட்களில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளது. தன்னை வளர்ப்பவர்கள் மீது நாய்கள் அளவு கடந்த பாசம் வைத்தாலும் அந்த ஜீவன்களை மனிதர்கள் சரியாக புரிந்து கொள்வதில்லை என்பதுதான் நிதர்சமான உண்மை
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…
தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…
அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…
ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…