பொதுவாகவே செல்ல பிராணிகளில் நாய்களுக்கு இருக்கும் குணம் வித்தியாசமாகவே இருக்கும். ஒருமுறை அதற்கு ஏதாவது உதவி செய்துவிட்டார் அல்லது உணவு அளித்து விட்டால் எப்போதுமே அது அந்த நபரை மறந்து விடாது. அந்த அளவிற்கு நாய்க்கு நல்ல குணம் உண்டு. அதேசமயம் தன்னை வளர்த்த ஓனர் எங்கிருந்தாலும் அவரை அது எளிதில் மறந்து விடாது. அவருடைய வாசமும் எப்போதும் அதற்கு பழக்கப்பட்டதுதான்.
தெலுங்கானாவில் வளர்ப்பு நாயை வீட்டிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் அதன் உரிமையாளர் விட்டு விட்டு வந்துள்ளார். திரும்ப வந்து விடக்கூடாது என்பதற்காக கார் கண்ணாடியை மூடி வைத்துள்ளார். ஆனால் பாசத்திற்காக ஏங்கி தவித்த அந்த ஜீவன் ஐந்து நாட்களில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளது. தன்னை வளர்ப்பவர்கள் மீது நாய்கள் அளவு கடந்த பாசம் வைத்தாலும் அந்த ஜீவன்களை மனிதர்கள் சரியாக புரிந்து கொள்வதில்லை என்பதுதான் நிதர்சமான உண்மை
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…