அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள், தமிழக முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துப் பேசிய செய்தி இடம் பெற்றுள்ளது. கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சட்டமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு என்ன மாதிரியான எதிர்வினையை கொடுக்க வேண்டும் என்று கூட முதல்வர் விஜய்க்கு தெரியவில்லை என சாடியுள்ளார். இது தொடர்பான செய்தி சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மேலும், “நாம் எப்படி நடிகையுடன் வீட்டில் ஜாலியாக இருந்தோம், என்னை இப்படி வந்து மாட்டி விட்டார்களே” என்று முதல்வர் விஜய் தவிப்பது தனக்குப் புரிவதாக அனிதா ராதாகிருஷ்ணன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியுடன் கூடிய அமைச்சரின் பேச்சு அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக, டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தனது தங்க நகைகளை விற்று ரூ.1.65 லட்சம் மதிப்பிலான…
கேரள மாநிலம் கண்ணூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினரின் அடுத்தடுத்த கைதுகள், அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் பாதுகாப்பு கவலையையும் ஏற்படுத்தியுள்ளன. கண்ணூர்…
தமிழக வெற்றித் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அரசுத் துறைகளில் அதிரடி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.…
திமுக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக விமர்சிக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு, திமுகவைக் குறை கூற எந்த தகுதியும்…
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…
அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…