ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த இரண்டு நாட்களாக நடத்தி வரும் தீவிர வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 555 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஈரான் ரெட் கிரசென்ட் சங்கம் (Iranian Red Crescent) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்நாட்டின் 131 நகரங்கள் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தெற்கு ஈரானில் உள்ள மினாப் நகரில் பெண்கள் பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் சுமார் 115 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரான் முழுவதும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீட்புப் பணியாளர்களும், சுமார் 40 லட்சம் தன்னார்வலர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…
சென்னையில் உள்ள ஒரு ரயிலில் பயணம் செய்த இளைஞர் ஒருவர், சக ஆண் பயணி ஒருவர் தன்னைத் தொடர்ந்து 20…
மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரினோ பகுதியில், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களை ஒரு…
தமிழக அரசு நிலம் வாங்குபவர்களுக்கு எளிதாக பட்டா மாறுதல் செய்யும் வகையில் மென்பொருளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை உட்பிரிவு…
ராகு மற்றும் செவ்வாய் இணைவதால் உருவாகும் அங்காரக யோகம் என்பது ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரக அமைப்பாகும்.…
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…