Categories: சினிமா

ஒரு பாட்டுக்கு மட்டும் இவ்வளவு கோடியா..? சங்கர் அதிகமாக செலவு செய்த 4 சூப்பர் ஹிட் பாடல்களின் லிஸ்ட் இதோ…!!

Spread the love

பிரபல இயக்குனரான ஷங்கர் எஸ்.பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். முன்னதாக சங்கர் எஸ்.ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். இவர் ஜென்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், எந்திரன், நண்பன், ஐ, 2.0 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனர் சங்கர் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே இல்லை. படத்திற்கு அவர் செலவு செய்வதை விட அதில் இருக்கும் பாடல்களுக்கு பல கோடி ரூபாய் சங்கர் செலவு செய்வார். அப்படி சங்கர் அதிகமாக செலவு செய்த 4 பாடல்கள் குறித்து பார்ப்போம்.

முதலாவதாக கடந்த 1999-ஆம் ஆண்டு அர்ஜுன் மனிஷா கொய்ராலா நடிப்பில் வெளியான முதல்வன் திரைப்படம். இந்த படத்தில் இருக்கும் “அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே” என்ற பாடலுக்காக மட்டும் இயக்குனர் சங்கர் 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்.

இரண்டாவதாக கடந்த 2019-ஆம் வெளியான எந்திரன் திரைப்படத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம் பெற்ற “கிளிமஞ்சரோ மலைக்கனி மஞ்சரோ” பாடலுக்காக சங்கர் 4 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்.

மூன்றாவதாக 2015-ஆம் ஆண்டு விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியான “ஐ” திரைப்படத்தில் இருக்கும் அனைத்து பாடல்களுமே ஹிட்டானது. முக்கியமாக “லேடியோ” பாடலில் எமி ஜாக்சனின் மேக்கப் மற்றும் அவருடைய டிரஸ் அனைவரையும் கவர்ந்தது. இந்தப் பாடலுக்காக இயக்குனர் சங்கர் 5 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்.

கடைசியாக கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 2.0 படத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்ற “எந்திரலோகத்து சுந்தரியே” என்ற பாடலுக்காக மட்டும் சங்கர் 32 கோடி வரை செலவு செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

admin

Recent Posts

பகீர்.! டாக்டர் இல்ல.. நர்ஸ் இல்ல… அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு தையல் போட்ட செக்யூரிட்டி… கொந்தளிக்க வைக்கும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…

8 minutes ago

“என்னை காப்பாத்துங்க” கத்தியும் யாருமே உதவிக்கு வரல..! கண்ணெதிரே துடிதுடித்து இறந்த உயிர்… 33 வயது வாலிபர் நீரில் மூழ்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…

12 minutes ago

“வீட்டுக்கு வரக்கூட பயமா இருக்கு” நீண்ட நாள் கழித்து வீட்டுக்கு வந்தபோது.. மனைவியின் கோலத்தைப் பார்த்து அலறிய கணவன்…வைரலாகும் ஆதங்க வீடியோ..!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…

20 minutes ago

ஷாக்கிங்..! “100 பேரை வச்சு உன்னை அடிப்பேன்” என்னை என்ன சாதாரண ஆள்னு நினைச்சியா..? சிகிச்சை பெற வந்த வாலிபருக்கு செவிலியர் விடுத்த பகீர் மிரட்டல்..!

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

25 minutes ago

பெற்றோர் பேச்சை கேட்கலைனா இதுதான் கதி..! திருமணமான 6 மாதத்தில் எல்லாமே போச்சு.. “வாழ்க்கையை நானே அழித்துக் கொண்டேன்” புலம்பி அழும் பெண்..!!

பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் பதிவு…

40 minutes ago

“வேலை போனா போகுது நிம்மதிதான் முக்கியம்” வேலையை உதறிவிட்டு இளம்பெண் செய்த செயல்.. வைரலாகும் சம்பவம்..!!

குருக்ராமில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்ஷிகா சிங் என்ற பெண், அங்குள்ள பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும்…

44 minutes ago