வாட்டி வதைத்த தனிமை… 19 வயது மாணவனுடன் 2 மாதமாக உல்லாசமாக இருந்த 38 வயது பெண்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

ஆந்திர மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவர் தனியார் கல்லூரியில் பி டெக் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார். அதே கல்லூரியில் 38 வயது பெண் ஒருவர் லேப் டெக்னீசியன் ஆக பணியாற்றி வருகின்றார். இவர் தன்னுடைய கணவரை பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில் கணவர் இல்லாமல் தனிமையில் இருந்து வந்ததால் இவரை தனிமை வாட்டி வதைத்துள்ளது.

அப்போது கல்லூரியில் படிக்கும் மாணவருடன் இந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில் அது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இதனை தொடர்ந்து கடந்த மே மாதம் அந்த மாணவன் தன்னுடைய பெற்றோரிடம் படிப்பு சம்பந்தமாக பெங்களூரு செல்வதாக கூறிவிட்டு அந்தப் பெண் ஊழியருடன் சென்றுவிட்டார். பிறகு மாணவர் வீடு திரும்பாத நிலையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் விசாரித்த போது பெண் ஊழியர் மாணவனை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவனின் பெற்றோர் கடந்த ஜூலை 15ஆம் தேதி போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இப்படியான நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த இரண்டு மாதங்களாக மாணவருடன் பெண் ஊழியர் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் மீட்ட போலீசார் சில அறிவுரைகளை கூறி இருவரையும் தனித்தனியாக அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 38 வயது பெண் 19 வயது வாலிபரை மயக்கி அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“41 வயசாகிடுச்சி இன்னும் எனக்கு அது நடக்கல” எங்க வீட்ல கொஞ்சம் சொல்லுங்க சார்.. குடும்பத்தினர் மீதே போலீசில் புகார் அளித்த பெண்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில்…

17 minutes ago

“கை, காலை உடைச்சா கூட பரவால்ல கொன்னுட்டாங்களே…” விபத்தை ஏற்படுத்திய கணவர்… உறவினர்களால் கதறிய மனைவி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், கார் மோதிய விபத்தில் பெண்ணொருவருக்குச் சிறு காயம் ஏற்பட்டதற்காக, தொழிலதிபர் ஒருவரை ஒரு கும்பல்…

28 minutes ago

ராகுல் காந்தி காட்டிய க்ரீன் சிக்னல்?…தவெக-வுடன் கூட்டணி வைக்க டெல்லி தலைமைக்கு பறந்த ரகசிய ரிப்போர்ட்… ஜோதிமணி எம்பியின் அந்த ஒற்றைப் பதிவு…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் நிலையில்,…

60 minutes ago

#JUST IN: நள்ளிரவில் விஜய்க்கு அதிர்ச்சி… த.வெ.க வேட்பாளர் அலுவலகத்திற்கு தீ வைப்பு… பெரும் பரபரப்பு…!

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீரங்கம் ரமேஷின்…

1 மணத்தியாலம் ago

வாகனம் போன அடுத்த செகண்ட்…. சல்லிசல்லியாய் விழுந்த பிரம்மாண்ட கட்-அவுட்….! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

பெங்களூரு மாகடி சாலையில் உள்ள பிரசன்னா திரையரங்கில், மறைந்த பழம்பெரும் நடிகர் விஷ்ணுவர்தனுக்காக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கட்-அவுட்…

1 மணத்தியாலம் ago

“லிஸ்ட் ரெடி.. ஆப்பு நிச்சயம்”… கரூரில் இருந்து வந்த ‘ஸ்பெஷல் டீம்’.. சிக்கப்போகும் திமுகவின் முக்கிய புள்ளிகள் யார்?”….!

கோயம்புத்தூர் அரசியல் களம் தேர்தல் முடிந்த பின்னரும் தணியாத வெப்பத்துடன் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு மற்றும் வடக்கு…

1 மணத்தியாலம் ago