கடந்த இரண்டு வருடங்களாக போலீசார் வலைவீசி தேடி வந்த பாலியல் குற்றவாளி சிக்கி உள்ளார். பெண்களிடம் வீடியோ கார்டில் பேசி பிறகாதன எடிட் செய்து ஆபாசமாக மாற்றி சோசியல் மீடியாவில் பெண்கள் பெயர்களில் பதிவிட்டு மிரட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார் ஷீபம் குமார். இதற்காக 90 போலி இமெயில் ஐடி,10 போலி ப்ரொபைல்கள் பயன்படுத்தி வந்துள்ளார்.
இது தொடர்பாக பெண்கள் பலரும் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த நபரை தேடி வந்தனர். இப்படியான நிலையில் இவரை மும்பை போலீசார் கர்நாடகாவில் வைத்து கைது செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இவருடைய மொபைலில் இருந்து பெண்களின் 13 ஆயிரத்து 500 வீடியோக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…