சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன், தனது தந்தை மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வெற்றி பெற்ற சம்பவம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சீனப் புத்தாண்டு (Lunar New Year) கொண்டாட்டத்தின் போது உறவினர்கள் அன்பளிப்பாக வழங்கிய சுமார் 82,750 யுவான் (சுமார் ₹11 லட்சம்) பணத்தை, சிறுவனின் தந்தை தனது இரண்டாவது திருமணச் செலவுகளுக்காக அவனது அனுமதி இன்றி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பெற்றோர் விவாகரத்து பெற்ற நிலையில், தந்தை பணத்தைத் திருப்பித் தர மறுத்ததால் இந்த சட்டப் போராட்டம் வெடித்தது.
இந்த வழக்கை விசாரித்த சீன நீதிமன்றம், அந்நாட்டின் சிவில் சட்டப்படி சிறுவர்களுக்குக் கிடைக்கும் ‘சிவப்பு உறை’ (Red Envelope) பரிசுப் பணம் என்பது அந்தச் சிறுவர்களின் தனிப்பட்ட சொத்து என்று தீர்ப்பளித்தது. பாதுகாவலராக இருக்கும் பெற்றோர் அந்தப் பணத்தை குழந்தைகளின் கல்வி அல்லது மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், சொந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்துவது சட்டவிரோதம் என்றும் கூறி, பணத்தை உடனடியாக சிறுவனிடம் ஒப்படைக்க South China Morning Post (SCMP) குறிப்பிட்டுள்ளபடி உத்தரவிட்டது.
கான்பூரைச் சேர்ந்த 45 வயதான சசி ரஞ்சன் மிஸ்ரா என்பவர், தனது 11 வயது இரட்டைப் பெண் குழந்தைகளை கொடூரமாகக்…
பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…