கோவை அருகே 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய திருப்பமாக மேலும் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி தரும் கொடூர சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது அவரது நண்பரான மோகன் ராஜும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரின் தீவிர விசாரணையின் அடிப்படையில் இந்த அடுத்தடுத்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர காவல்துறை தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன்,…
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் ஆர்.சி தெருவைச் சேர்ந்தவர் பெர்ஜின். திரிபுரா மாநிலத்தில் மத்திய காவல் படையில் பணிபுரிந்து…
அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் முக்கிய நிர்வாகிகளின் விலகல் சம்பவங்கள் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இன்று காலையில் திருவள்ளூர்…
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை…
இந்த கொடூரமான குற்றச் சம்பவம் 2019ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் ஈவ் அன்று தொடங்கியது. கெவின் பேக்கன் என்ற இளைஞர் காணாமல்…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுமியின் கியூட்டான வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு…