முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் இலாகா திடீரென மாற்றப்பட்டுள்ளது. அவருக்கு முதலில் ஒதுக்கப்பட்டிருந்த நிதித்துறைக்கு பதிலாக, தற்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக அவர் மாற்றப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த நிதித்துறை, தற்போது மரியா வில்சனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் இலாகா மாற்றம் குறித்து விளக்கமளித்த அமைச்சர் செங்கோட்டையன், நிதித்துறையைக் கவனிப்பதாக இருந்தால் முழுமையாகச் சென்னையிலேயே தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கும் என்று குறிப்பிட்டார். ஆனால், வருவாய்த்துறை மூலமாகவே அனைத்து மக்கள் நலத்திட்டங்களையும் உருவாக்கி, மக்களோடு மக்களாக நேரடியாக இருந்து பணியாற்ற முடியும் என்பதால், தனது இந்த விருப்பத்தை முதலமைச்சர் விஜய்யிடம் மனது திறந்து நேரில் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே இத்துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுமியின் கியூட்டான வீடியோ இணையவாசிகளின் இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு…
திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பாஜகவின் தொடர் வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம் என்றும், பதவிக்காக ஓடிப்போன…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக)…
தமிழ்நாட்டில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சி…
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப்…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வந்த 63 வயதான வழக்கறிஞர்…