அண்டை கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனின் ஆடம்பரமான வீடு மற்றும் வசதிகளைக் கண்டு ஈர்க்கப்பட்ட 26 வயது இளம்பெண், தனது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி அவருடன் லிவ்-இன்…
ராஜஸ்தானில் ஒரு காவலர் தனது திருமணத்தில் தேடப்படும் குற்றவாளிகளை அழைத்த காரணத்திற்காகப் பணியில் இருந்து நீக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜாலாவார் மாவட்டத்தின் பால்டா காவல் நிலையத்தில்…
மத்திய பிரதேச மாநிலம் கோஹர்கஞ்ச் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த சல்மான் கானை தேடி வந்த நிலையில் சமீபத்தில் சிசிடிவி கேமராவில்…
உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் உள்ள கோட்வாலி தேஹாத் பகுதியில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவரை…
மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒடிசாவை சேர்ந்த 23 வயது பெண் எம்பிபிஎஸ் ஒருவர் இரவில் ஆண் நண்பருடன் உணவருந்த வெளியே சென்ற…
குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியில் விஜய் என்ற தனியார் வங்கி ஊழியர் வசித்து வந்த நிலையில் இவருக்கு அபிராமி என்ற மனைவியும் அஜய் என்ற மகனும்…
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் தங்கி திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் 4 மாத…