கோவை

“10 வயது குழந்தையை கொன்னுட்டீயே”.. சூலூர் சிறுமி கொலை வழக்கு.. சிறையில் கைதிக்கு நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்.. ஆத்திரமடைந்த கைதிகள் செய்த காரியம்..!!

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில், கடந்த 21-ஆம் தேதி மாலை வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி திடீரென மாயமானார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 5…

1 நாள் ago

“18 மில்லியன் சதுர அடி.. ஒரே நேரத்தில் 41 IT பூங்காக்கள்”… கோவையைப் பார்த்து மிரளும் பன்னாட்டு நிறுவனங்கள்… தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இனி கொண்டாட்டம்தான்…!

தமிழகத்தின் ‘தொழில்துறை தலைநகரம்’ என்று பெருமையுடன் அழைக்கப்படும் கோயம்புத்தூர், தற்போது பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களின் மிக முக்கிய முதலீட்டு மையமாக உருவெடுத்து வருகிறது. சென்னையைத்…

3 நாட்கள் ago

“பரிசுப் பொருள் எதுக்கு? நோட்டுப் புத்தகம் கொடுங்க!”.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக களமிறங்கிய தவெக அமைச்சர்… வைரலாக பதிவு..!!

தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்று 3 வாரங்கள் நிறைவடையும் நிலையில், பல்வேறு சர்ச்சைகள் மற்றும் அமைச்சர்களின் ரீல்ஸ் மோகப் புகார்களுக்கு மத்தியில், அக்கட்சியின் மதுவிலக்கு…

3 நாட்கள் ago

கோவை சிறுமி வழக்கு.. கைதான இருவருக்கும் நீதிமன்றம் கொடுத்த அதிரடி ஷாக்.. சூலூர் வழக்கில் அதிரடி திருப்பம்..!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூர சம்பவம்…

5 நாட்கள் ago

“என்னைத் தேட வேண்டாம், அவரோட போறேன்!”.. கடிதம் எழுதிவிட்டு இன்ஸ்டா காதலனுடன் ஓடிய மாணவி… பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த க்ளைமாக்ஸ்..!!

கோவையைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அண்மையில் தனது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதி முடித்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராம் (Instagram) சமூக வலைத்தளம் மூலமாக கரூர் அருகே…

5 நாட்கள் ago

நட்டநடு ரோட்டில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வாலிபர்…. கோவையில் நள்ளிரவில் அலறிய மக்கள்.. பதறவைக்கும் பின்னணி….!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று இரவு நடைபெற்ற கொடூர கத்திக்குத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு முக்கியத்துவம்…

6 நாட்கள் ago

FLASH NEWS: கோவையில் அடுத்த அதிர்ச்சி… மேலும் ஒரு பள்ளி மாணவி மாயம்… உச்சக்கட்ட பரபரப்பு…!

கோவையில் 16 வயது சிறுமி ஒருவர் திடீரென மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சுமார் 7 மணியளவில் சிறுமியின் தாய் அவரைத் திட்டியதால்,…

6 நாட்கள் ago

காதலை மறுத்த இளம்பெண்.. மண்ணெண்ணெய் பாட்டில்களுடன் வந்த 4 பேர்… கோவையில் நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்… உச்சக்கட்ட பரபரப்பு…!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியில் காதலை மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசி எறிந்த சம்பவம்…

7 நாட்கள் ago

கோவையில் அடுத்த அதிர்ச்சி… அன்னூரில் நடுரோட்டில் நடந்த சைக்கோத்தனம்… திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிக்கு நேர்ந்த பயங்கரம்…!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் கட்டுக்குள் வரவில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல்…

1 வாரம் ago