கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரில், கடந்த 21-ஆம் தேதி மாலை வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 10 வயது சிறுமி திடீரென மாயமானார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 5…
தமிழகத்தின் ‘தொழில்துறை தலைநகரம்’ என்று பெருமையுடன் அழைக்கப்படும் கோயம்புத்தூர், தற்போது பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களின் மிக முக்கிய முதலீட்டு மையமாக உருவெடுத்து வருகிறது. சென்னையைத்…
தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்று 3 வாரங்கள் நிறைவடையும் நிலையில், பல்வேறு சர்ச்சைகள் மற்றும் அமைச்சர்களின் ரீல்ஸ் மோகப் புகார்களுக்கு மத்தியில், அக்கட்சியின் மதுவிலக்கு…
கோவை மாவட்டம் சூலூர் அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூர சம்பவம்…
கோவையைச் சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் அண்மையில் தனது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதி முடித்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராம் (Instagram) சமூக வலைத்தளம் மூலமாக கரூர் அருகே…
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று இரவு நடைபெற்ற கொடூர கத்திக்குத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு முக்கியத்துவம்…
கோவையில் 16 வயது சிறுமி ஒருவர் திடீரென மாயமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சுமார் 7 மணியளவில் சிறுமியின் தாய் அவரைத் திட்டியதால்,…
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியில் காதலை மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை வீசி எறிந்த சம்பவம்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் கட்டுக்குள் வரவில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. கொலை, கொள்ளை, பாலியல்…