கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யாததால் கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வந்தது. இதைக் கட்டுப்படுத்தவும், மழை வேண்டி…
கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த அமுதன் என்ற மாணவர், கல்லூரிக்கு வெளியே சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக…
கோவை தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர் அமுதன், போதைப்பொருள் கும்பல் தொடர்பாக புகார் தெரிவித்ததால் 20 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக அவரது…
கோவை மாநகராட்சியில் கடந்த 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணியின் கட்டுப்பாட்டின் கீழ் 54 இளநிலை உதவியாளர்கள் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டதாகக்…
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு பெண் பணியாளர்கள், ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும்…
கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர் அமுதன் (20), சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
கோவை மாவட்டம் அன்னூர் அருகே டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்காகப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டபோது, எதிர்பாராதவிதமாக நச்சுவாயு பரவியதால் இருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இதில்…
கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் பயோமெட்ரிக் பதிவு செய்வதை தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள 11.50 லட்சம் ஸ்மார்ட் கார்டுகளில்…