கோவை

அட கடவுளே… மழைக்காக கழுதைக்கு தாலி கட்டி கல்யாணம்… கோவையில் நடந்த வினோத சம்பவம்… நெட்டிசென்கள் ஷாக்…!

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யாததால் கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவி வந்தது. இதைக் கட்டுப்படுத்தவும், மழை வேண்டி…

1 மாதம் ago

“நான் இருக்கேன், இத விட மாட்டேன்”…. நேரடி களத்தில் உதயநிதி ஸ்டாலின்…. கோவை மாணவர் குடும்பத்துக்கு போன் செய்து கொடுத்த வாக்குறுதி….!

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த அமுதன் என்ற மாணவர், கல்லூரிக்கு வெளியே சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக…

1 மாதம் ago

உச்சக்கட்ட பரபரப்பு…. 100+ கல்லூரிகளுக்குக் காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு… கோவை மாணவர் கொலையால் வந்த மாற்றம்….!

கோவை தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர் அமுதன், போதைப்பொருள் கும்பல் தொடர்பாக புகார் தெரிவித்ததால் 20 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக அவரது…

1 மாதம் ago

ஒரே இரவில் 54 பேருக்கு அரசு வேலை?…. வேலுமணியின் கண் அசைவில் நடந்த காரியம்…. கோவையில் உச்சகட்ட பரபரப்பு….!

கோவை மாநகராட்சியில் கடந்த 2021-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணியின் கட்டுப்பாட்டின் கீழ் 54 இளநிலை உதவியாளர்கள் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டதாகக்…

1 மாதம் ago

கண்முன்னே நடந்த கோர விபத்து… ரயிலில் சிக்கி 2 பெண் பணியாளர்கள் பலி…. கோவையில் பதறவைக்கும் துயரம்….!

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு பெண் பணியாளர்கள், ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும்…

1 மாதம் ago

ஐயோ… இனி என் பையன் வரமாட்டான் சார்… கதறும் பெற்றோர்… போதைப்பொருள் விவகாரமா?… மாணவர் அடித்துக் கொலை… சட்டமன்றத்தில் வெடித்த விவாதம்…!

கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த மாணவர் அமுதன் (20), சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

1 மாதம் ago

அட கொடுமையே… டெங்கு கொசு மருந்து தெளித்தபோது விபரீதம்… நச்சுப் புகையால் 2 பேர் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்காகப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டபோது, எதிர்பாராதவிதமாக நச்சுவாயு பரவியதால் இருவர் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும்…

1 மாதம் ago

அட கடவுளே… 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்… ஊட்டியை சேர்ந்த 3 பேர் துடிதுடித்து பலி… கோவையில் அதிர்ச்சி சம்பவம்…!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இதில்…

1 மாதம் ago

மக்களே உஷார்… ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா?… நாளைக்குள் இதை செய்யலைனா ரேஷன் பொருட்கள் கிடைக்காதா?… அரசின் அதிரடி எச்சரிக்கை…!

கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் பயோமெட்ரிக் பதிவு செய்வதை தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள 11.50 லட்சம் ஸ்மார்ட் கார்டுகளில்…

1 மாதம் ago