கோவை

தூங்கிக் கொண்டிருந்த 22 வயது இளைஞர்… நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்… 16 வயது சிறுவனின் அதிர்ச்சி செயல்…. குலை நடுங்க வைக்கும் சம்பவம்….!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த கும்பல், 22 வயது இளைஞரை அரிவாளால் வெட்டியும் சுத்தியலால் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில்…

1 மாதம் ago

ஹேண்டில்பாரில் ஒரு கை… டேங்கில் லேப்டாப்…. கோவை திருச்சி சாலையில் நடுநடுங்க வைத்த இளைஞரின் விபரீதம்…. வைரலாகும் வீடியோ….!

கோவை மாநகரின் மிகவும் பரபரப்பான திருச்சி சாலையில், உயிருக்கே ஆபத்தான வகையில் இளைஞர் ஒருவர் பைக் ஓட்டிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில்…

1 மாதம் ago

நள்ளிரவு 1.45 மணிக்கு அலறிய கிராமம்…. நண்பனை கொடூரமாகக் கொன்றுவிட்டுத் தப்பிய அண்ணன்-தம்பி…. சடலத்துடன் செல்ஃபி எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்ட கொடூரம்….!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சிக்கலாம்பாளையம் உதயம் நகரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சுப்பிரமணி என்பவரின் மகன் அஸ்வின் (22). இவர் நேற்று இரவு அதே பகுதியைச்…

1 மாதம் ago

“6 மாத சந்தேகம்.. போர்வையில் சுற்றப்பட்ட சடலம்”…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்…. உல்லாசமாக இருக்கும் போது உயிரோடு எரிக்கப்பட்ட இளம்பெண்….!

கோவை அருகே கள்ளக்காதல் தகராறில் இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்டு, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர சம்பவத்தில் வாலிபர் மற்றும் அவரது தந்தையை காவல் துறையினர் கைது…

1 மாதம் ago

FLASH NEWS: சுக்குநூறாக நொறுங்கிய சொகுசு கார்… 5 பேர் கதற கதற பலி…. கோவையில் நடுங்க வைக்கும் பயங்கரம்….!

கோவை அருகே பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் நல்லாம்பள்ளி பகுதியில் நடந்த கோர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே…

1 மாதம் ago

“மாமியார் இறந்துட்டாங்களா?”…. செய்தி கேட்ட சில நொடிகளில் மருமகளுக்கு நேர்ந்த விபரீதம்… குன்னூரை உலுக்கிய சோகம்…!

நீலகிரி மாவட்டம் குன்னூர் டென்ட்ஹில் பகுதியைச் சேர்ந்தவர் பாருகுட்டி (86). இவரது மூத்த மருமகள் சாந்தா (65). இவர்கள் இருவரும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குன்னூரில்…

2 மாதங்கள் ago

என் மகனை எனக்குத் திரும்பக் குடுங்க… 23 ஆண்டுகள் இருட்டு வாழ்க்கை… கோவையில் மாயமான இளைஞர் பஞ்சாப்பில் மீட்பு… நெஞ்சை உருக்கும் நிஜக் கதை…!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி - சுந்தரி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பச் சூழல் காரணமாக மின்சாதன உதவியாளர் மற்றும் காவலாளி போன்ற பணிகளைச்…

2 மாதங்கள் ago

“அடச்சீ… ஜோடிகளை வேவு பார்க்க… ஸ்மார்ட் சிட்டியில்… நள்ளிரவில் கேபிளை வெட்டி சிக்கிய இளைஞர்… சொன்ன பகீர் பின்னணி…!”

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட வாலாங்குளம் குளக்கரை, குடும்பங்களும் காதல் ஜோடிகளும் பொழுதைக் கழிக்கும் அழகிய இடமாகத் திகழ்கிறது. எனினும், இரவில் அங்கு நடக்கும்…

2 மாதங்கள் ago

“இனி இவங்கதான் தமிழ்நாட்டை ஆளப்போறாங்க”… பொள்ளாச்சியில் அண்ணாமலை உடைத்த ரகசியம்… தமிழக அரசியலில் நடக்கப்போகும் அந்த அதிசயம்….!

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, புதிதாகத் தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) அமைப்பின் முதல் மாநாடு இன்று கோவை பொள்ளாச்சியில் மிக பிரம்மாண்டமாக…

2 மாதங்கள் ago