கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த கும்பல், 22 வயது இளைஞரை அரிவாளால் வெட்டியும் சுத்தியலால் தாக்கியும் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில்…
கோவை மாநகரின் மிகவும் பரபரப்பான திருச்சி சாலையில், உயிருக்கே ஆபத்தான வகையில் இளைஞர் ஒருவர் பைக் ஓட்டிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சிக்கலாம்பாளையம் உதயம் நகரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சுப்பிரமணி என்பவரின் மகன் அஸ்வின் (22). இவர் நேற்று இரவு அதே பகுதியைச்…
கோவை அருகே கள்ளக்காதல் தகராறில் இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்டு, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர சம்பவத்தில் வாலிபர் மற்றும் அவரது தந்தையை காவல் துறையினர் கைது…
கோவை அருகே பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் நல்லாம்பள்ளி பகுதியில் நடந்த கோர சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே…
நீலகிரி மாவட்டம் குன்னூர் டென்ட்ஹில் பகுதியைச் சேர்ந்தவர் பாருகுட்டி (86). இவரது மூத்த மருமகள் சாந்தா (65). இவர்கள் இருவரும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குன்னூரில்…
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி - சுந்தரி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்பச் சூழல் காரணமாக மின்சாதன உதவியாளர் மற்றும் காவலாளி போன்ற பணிகளைச்…
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட வாலாங்குளம் குளக்கரை, குடும்பங்களும் காதல் ஜோடிகளும் பொழுதைக் கழிக்கும் அழகிய இடமாகத் திகழ்கிறது. எனினும், இரவில் அங்கு நடக்கும்…
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, புதிதாகத் தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) அமைப்பின் முதல் மாநாடு இன்று கோவை பொள்ளாச்சியில் மிக பிரம்மாண்டமாக…