Connect with us

CINEMA

மாடர்ன் உடையில் பள பளன்னு பப்பாளி பழம் போல இருக்கும் நடிகை நித்யா..! கிர ங்க வைக்கும் போட்டோஸ் உள்ளே..

பிரபல தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும், ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடிகர் பிரித்விராஜின் இரண்டாவது மனைவியாகவும், ஹீரோயின் நிமேஷிகாவின் சித்தியாகவும் நடித்து வருபவர் தான் நித்யா தாஸ். மேலும், 2009-ம் ஆண்டு பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘இதயம்’ சீரியல் மூலம் தமிழுக்கும் அறிமுகமானார். தொடர்ந்து சன் டிவி-யில் ‘காற்றினிலே வரும் கீதம்’, ’பைரவி’, ’அழகு’ ஆகிய சீரியல்களில் தமிழில் நடித்தார்.

   

தற்போது ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடித்து வருகிறார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது தொலைக்காட்சியில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மக்களிடத்தில் வெகு விரைவில் ரீச் ஆகி விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இவரும் ஒருவர் இன்று சொல்லலாம். மேலும், சோசியல் மீடியாக்களில் இவருக்கும் தனி fans கிளப் உல்ளது இன்று தான் சொல்ல வேண்டும்

மேலும், சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார், அந்த வகையில் மாடர்ன் உடையில் பள பளன்னு இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் இவர், இதோ புகைப்படங்கள்…

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top