நடிகை நதியா பகிர்ந்த 20 வயது மகளின் அழகிய புகைப்படம்! அப்படியே அம்மா மாறியே இருக்காங்களே! கிரங்கிப் போன தமிழ் ரசிகர்கள்

Spread the love

தமிழ் சினிமாவில் சில நடிகைகளை பார்க்கும்போதுதான் இவர்களுக்கெல்லாம் வயதே ஆகாதா என்று கேட்கத் தோன்றும். அந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை நதியா. தனது துறுதுறு நடிப்பினால் தமிழ் ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தவர் இன்றும் தனது உடலைப் அப்படியே பராமரித்து வருகிறார். வளர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாயான போதிலும் இன்றும் அவர் இளமையாகவே இருக்கிறார் எனபது அவர் மட்டுமே அறிந்த ரகசியம்.

இந்நிலையில் 1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு சின்னதம்பி பெரியதம்பி, பாடு நிலாவே, ராஜாதி ராஜா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்து வந்தவர் 1988 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலானார்.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். அந்த படமும் வேற லெவல் ஹிட்டடிக்க அதன் பிறகு அவரை பல படங்களில் பார்க்க முடிகிறது. இந்நிலையில் இளமையின் சொந்தக்காரியான நதியாவின் தனது 20 வயதாகும் மகளின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

 

Archana

Recent Posts

“அம்மா, அப்பா, தம்பியை காணோம்..” நீச்சல் தெரிந்து தப்பித்த மகன்… நள்ளிரவில் பொறியாளர் தம்பதி செய்த காரியம்… பரபரப்பு சம்பவம்…!!

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தில், பிதாபுரம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் தம்பதி ஒருவர், தங்களது இரண்டு குழந்தைகளுடன்…

4 minutes ago

“கர்ப்பிணி என்றும் பார்க்காமல் சீரழிப்பு!”… நடுங்க வைத்த நள்ளிரவு சிசிடிவி காட்சிகள்… 6 மணி நேரத்தில் தூக்கிய போலீஸ்… நீதிமன்றம் அதிரடி…!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு மளிகைக் கடையில் கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு கொடூர சம்பவம்…

12 minutes ago

“அவரு சோகமா இல்ல… தாத்தாவை கொல்லணும்…” கூகுளில் தேடி பார்த்த பேரன்கள்…. மூட்டை கட்டி வீசி, ஆடைகளை எரித்த சிறுவன்…. பகீர் பின்னணி…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 16 வயது சிறுவன் ஒருவன், தனது நண்பனுடன் இணைந்து தனது சொந்த தாத்தாவை கொடூரமாக படுகொலை செய்த…

16 minutes ago

கோவில் திருவிழாவில் பெரும் விபரீதம்… ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்… 6 பேர் துடிதுடித்து பலி… கலெக்டர் கொடுத்த அதிரடி விளக்கம்…!!

பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அசோக் தாம் திருத்தலத்தில், சவன் மாத சிறப்பு வழிபாட்டிற்காக இன்று பெருமளவில் பக்தர்கள் திரண்டனர்.…

23 minutes ago

பிறப்புறுப்பில் கரண்ட் ஷாக்…! 5 பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக யோசித்த தாய்…. சித்திரவதை செய்து கொன்ற கணவர்… குலை நடுங்க வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த நஸ்ரீன் (40) என்ற பெண்ணை, அவரது கணவர் இஸ்ரார்…

29 minutes ago

நொடியில் நடக்கும் பண மோசடி… வாட்ஸ்அப்பில் இந்த 2 ஆவணங்களை மட்டும் இனி யாருக்கும் அனுப்பாதீங்க… சைபர் க்ரைம் எச்சரிக்கை…!!

வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகச் செயலிகள் வழியாக நமது பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் போன்ற முக்கிய…

32 minutes ago