இரவில் வீட்டு கதவை தட்டும் போது சித்ரா என அழைப்பார்! பீதியில் உறைந்த நிமிடங்கள்… அ.தி.ர்ச்சி ச.ம்.பவத்தின் பகீர் பின்னணி!!

Spread the love

தமிழகத்தில் காவலாளி இரவு நேரத்தில் கொ.லை செ.ய்.ய.ப்பட்ட நிலையில் அவர் மனைவி நூலிழையில் உ.யி.ர் த.ப்.பிய திக் திக் நிமிடங்கள் குறித்த பின்னணி வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் காந்தி பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் செல்வராஜ் (55) என்பவர் காவலாளியாக வேலை செய்து வந்தார். இதற்காக அவர் தனது மனைவி சித்ராவுடன் (53) அங்குள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்து வேலை செய்தார்.

30 ஏக்கர் கொண்ட இந்த பண்ணைக்குள் 3 வீடுகள் மட்டுமே உள்ளன. வழக்கமாக இரவு 10 மணிக்கு அந்த பண்ணையின் மெயின் கேட்டை செல்வராஜ் மூடுவது வழக்கம். அதன்படி இரவு 10 மணிக்கு வீட்டில் இருந்து சைக்கிளில் செல்வராஜ் புறப்பட்டார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் ச.ந்தேகம் அடைந்த சித்ரா, தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். பலமுறை தொடர்பு கொண்டபோதும் அவர் எடுத்து பேசவில்லை. இந்த நிலையில் இரவில் சித்ராவின் வீட்டின் கதவை த.ட்டும் ச.த்தம் கேட்டது.

வழக்கமாக செல்வராஜ் இரவு நேரத்தில் வீட்டு கதவை தட்டும்போது சித்ரா என மனைவியின் பெயரை சொல்லி அழைத்து தட்டுவது வழக்கம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக கதவு தட்டப்பட்டதால் அவர் திறக்கவில்லை. இதனால் பெரும் பீ.தி.யி.ல் உறைந்த சித்ரா அருகே உள்ள சரஸ்வதி என்பவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார். உடனே அவர் தனது மகன் ஸ்ரீகாந்தை அங்கு அனுப்பி வைத்தார்.

அப்போது சித்ரா வீட்டின் முன்பு நின்றிருந்த 2 பேர், ஸ்ரீகாந்தை கண்டதும் அங்கிருந்து த.ப்.பி ஓ.டி.னார்கள். இதையடுத்து சித்ரா, ஸ்ரீகாந்த், சரஸ்வதி மற்றும் 3 வீடுகளை சேர்ந்தவர்கள் அவர்களை து.ர.த்தினார்கள். அப்போது அந்த பண்ணையின் கேட் அருகே த.லையில் க.ல்.லா.ல் தா.க்.க.ப்.ப.ட்.டு ர.த்.த வெ.ள்.ள.த்தில் செல்வராஜ் பி.ண.மா.க கி.டப்பதை பார்த்து அ.திர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வி.சாரணை நடத்தினார்கள். அத்துடன் அவர்கள் செல்வராஜ் உ.ட.லை மீ.ட்.டு பி.ரே.த ப.ரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொ.லை செ.ய்.த.வ.ர்.க.ள் யார்? எதற்காக கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டா.ர்? என்பது தெரியவில்லை. மேலும் சித்ரா வீட்டின் கதவை தட்டிய 2 நபர்கள் யார் என்பது குறித்தும் வி.சாரணை நடைபெற்று வருகிறது.

Archana

Recent Posts

ஒரு தவறான ஊசி..! பறிபோன பிஞ்சு கை… ஏழைச் சிறுவனின் வாழ்க்கையைச் சீரழித்த மருத்துவ அலட்சியம்… கொந்தளிக்கும் மக்கள்…!!

வயிற்றுப் பிரச்சனைக்குத் தீர்வு தேடி மருத்துவமனைக்குச் சென்ற ஒரு ஏழைச் சிறுவன், மருத்துவர்களின் கொடிய அலட்சியத்தால் தனது கையை இழந்து…

2 minutes ago

“2011 சீன் ரிப்பீட்?… ஜெயலலிதா ரூட்”… சிக்கிய திமுக சீனியர்கள்….. ஆனால் நடு வழியில் ஷாக் கொடுத்த அதிகாரிகள்….. சி.எம் விஜய் பிளான் லாக்?….!

தமிழகத்தில் அரசியல் சூழல் வெப்பமடைந்துள்ள நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அதிரடி அரசியலைப் பின்பற்றி, திமுகவை ஒரு ஊழல்…

5 minutes ago

BREAKING : சட்டமன்றத்தில் பரபரப்பு…. “அவர் செஞ்சது தவறுதான்”….. உதயநிதியிடம் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ரஞ்சித்குமார் பேசுகையில் மறைந்த…

13 minutes ago

காதலனுக்கு விபூதி…!” அவன் வேண்டாம்… நண்பன் தான் வேணும்…” நள்ளிரவில் ஒரே வீட்டில் 3 பேர்…. கயிற்றால் கட்டி போட்ட மக்கள்… கடைசியில் நடந்த டுவிஸ்ட்…!!

இளம்பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரைக் காண்பதற்காக அவருடைய காதலன் தனது நண்பனையும் உடன் அழைத்து வந்துள்ளார். இவர்கள்…

14 minutes ago

திக்.. திக்.. நிமிடங்கள்..! நள்ளிரவில் உயர்ந்த நீர்மட்டம்… பள்ளியில் சிக்கிய 150 பிஞ்சுகள்… தண்ணீரில் மிதக்கும் ஒடிசா கிராமம்…!!

ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள பிராமணி ஆற்றில் அபாய கட்டத்தைத் தாண்டி பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து முழுமையாகத்…

17 minutes ago

#BREAKING: முழு கடனும் தள்ளுபடி… இனி ஒரு பைசா கூட கட்ட வேண்டாம்…. சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கையை தாக்கல் செய்த முதலமைச்சர் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களுக்கான…

18 minutes ago