TRENDING
கடலுக்கு சென்ற நாய்க்குட்டி… பின்னர் கடலை பார்த்ததும் என்ன செய்தது தெரியுமா…காணொளி உள்ளே…
மனிதர்கள் மட்டுமே இயற்கையை பார்த்து ரசிக்கும் குணம் கொண்டவர்கள் என நினைத்திருபோம். ஆனால் அதற்கு மாறாக விலங்குகளுக்கும் ரசிக்கும் பழக்கும் உண்டு என்பதை இந்த வீடியோ மூலம் பலரும் அறிந்து கொண்டார்கள். பொதுவாகவே இயற்கையை பார்த்தவுடனே யாராக இருந்தாலும் அதனை ரசித்தபடி நின்று விடுவார்கள். அப்படிதான் விலங்குகளுக்கும் இருக்கும் போல. கடலுக்கு செல்லாதவர்கள் இங்கே யாரும் இருக்க மாட்டார்கள்.
சிறுவயது குழந்தையாக இருந்தாலும் வயது முதிர்ந்தாலும் கடலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இப்படி கடலுக்கு செல்லும் மனிதர்களுடன் அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை கூட்டி செல்வது வழக்கம்.
அப்படி கூட்டி சென்ற நாய்க்குட்டி கடலை ரசிப்பது போன்று அமர்ந்திருந்தது. அலைகள் அந்த நாய்க்குட்டியின் மேலே பட்டு சென்றாலும் அசையாமல் கடலை பார்த்த படியே இருந்தது. இதை பார்த்த பலரும் அந்த நாய்குட்டியையே வியந்து பார்த்தனர். இதோ அந்த அழகிய வீடியோ…