தமிழ் மக்களால் அன்போடு இசைப்புயல் என்று அன்போடு அழைக்கப்படுபவர் ஏ .ஆர் .ரஹ்மான் , இவருக்கு ஆஸ்கார் நாயகன் என்ற மற்றொரு பெயரும் உண்டு ,இவர் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் ,ஹிந்தி ,ஆங்கிலம் என அணைத்து மொழிகளிலும் சிறந்து விலங்குகின்றார் ,இவர் இசைக்கு தற்போது பலர் அடிமையாக இருந்து வருகின்றனர் ,
எவ்வளவு தான் உயரத்திற்கு சென்றாலும் அவரின் எளிமைக்காகவே இதுவரை அவரின் பக்கம் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர் ,பெரியவர்களே இவரின் இசையை கொண்டுவர கஷ்டப்படும் நிலையில் ஒரு சிறிய பெண் ஒருவர் இவரின் எவெர்க்ரீன் பாடல் ஒன்றை கீ போர்டில் வாசித்து அங்கு வந்தவர்களை நெகிழவைத்தார் ,
இதனை கண்டவர்கள் வாயடைத்து போய் நின்றனர் ,இதனால் இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது .இப்படி பட்ட திறமைகளை திரை துறையில் பார்க்க முடியாமலே போய்விடுகின்றது ,இதில் பணம் இருபவர்கள் மட்டுமே புகழும் ,மரியாதையும் தானாகவே வந்து சேர்கின்றது ,இதோ அந்த குழந்தையில் அழகிய இசை .,
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான கல்கி 2898 ஏடி திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இந்த…
நடிகைகள் சிவகுமார் பிரபல நடிகராக இருந்தும் அவர் கடைசி வரை வாங்கிய சம்பளம் குறித்த தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
நடிகை கே.ஆர் விஜயா சுமார் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி…
நடிகை பிரியா ஆனந்த் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கு படுகர் இன மக்கள் நடனமாடிய காட்சியை…
தெய்வத்திருமகள் திரைப்படத்தில் விக்ரமுக்கு மகளாக நடித்திருந்த குழந்தை சாரா அர்ஜுனின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ்…
தமிழ் மற்றும் மலையாள மொழியில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை மீரா நந்தன் இன்று காலை குருவாயூர் கோயிலில்…