மனிதர்கள் மட்டுமே இயற்கையை பார்த்து ரசிக்கும் குணம் கொண்டவர்கள் என நினைத்திருபோம். ஆனால் அதற்கு மாறாக விலங்குகளுக்கும் ரசிக்கும் பழக்கும் உண்டு என்பதை இந்த வீடியோ மூலம் பலரும் அறிந்து கொண்டார்கள். பொதுவாகவே இயற்கையை பார்த்தவுடனே யாராக இருந்தாலும் அதனை ரசித்தபடி நின்று விடுவார்கள். அப்படிதான் விலங்குகளுக்கும் இருக்கும் போல. கடலுக்கு செல்லாதவர்கள் இங்கே யாரும் இருக்க மாட்டார்கள்.
சிறுவயது குழந்தையாக இருந்தாலும் வயது முதிர்ந்தாலும் கடலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இப்படி கடலுக்கு செல்லும் மனிதர்களுடன் அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை கூட்டி செல்வது வழக்கம்.
அப்படி கூட்டி சென்ற நாய்க்குட்டி கடலை ரசிப்பது போன்று அமர்ந்திருந்தது. அலைகள் அந்த நாய்க்குட்டியின் மேலே பட்டு சென்றாலும் அசையாமல் கடலை பார்த்த படியே இருந்தது. இதை பார்த்த பலரும் அந்த நாய்குட்டியையே வியந்து பார்த்தனர். இதோ அந்த அழகிய வீடியோ…
தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தயாரிப்பில் உருவான…
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். மணிரத்தினம் திரைப்படத்தில் நடித்து விட்டாலே அவர் மிகப்பெரிய பிரபலம்…
தமிழ் சினிமாவில் உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பேபி அஞ்சு. அதனை தொடர்ந்து கோகிலா, கேளடி…
தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். தமிழ் சினிமாவில் பல கோடி ரசிகர்களின் ஆதரவால்…
சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் படத்துக்கு படம் கோடிக்கணக்கில் சம்பளத்தை ஏற்றி கோடி கோடியாக சொத்துக்களை சேர்த்து வைத்து வருகின்றன.…
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா செட்டி. கர்நாடகா மாநிலம் மங்களூரில்…