ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சாகர் துடு (22), யூடியூபர். இவர் நேற்று தனது நண்பர்களுடன், துடுமா அருவிக்கு சென்று, ட்ரோன் கேமரா மூலம் அருவியின் அழகை வீடியோ எடுத்தார். திடீரென அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருவியின் நடுவே சாகர் சிக்கிக்கொண்டார்.
கரையில் இருந்த நண்பர்கள், கயிறு மூலம் அவரைக் காப்பாற்ற முயற்சித்த போது, திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாகரின் நிலை என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. இந்த முழு சம்பவத்தையும், அவரது நண்பர்கள் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினரும் தீவிரமாக சாகரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…