மக்களின் எதிர்கால வாழ்க்கையை பாதுகாப்பதற்காக, பல சிறப்பான பென்ஷன் திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana – APY) திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், முதியோருக்கு மாதம் ரூ. 5000 வரை, அரசிடமிருந்து பென்ஷன் கிடைக்கிறது. வேலை செய்ய இயலாத வயதில், முதியோர்க்கு நிதி பாதுகாப்பு அளிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இத்திட்டத்தில் சிறிய வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், சாதாரண குடும்பத்தினர் என அனைவரும் சேர முடியும். மாதந்தோறும் செலுத்த வேண்டிய தொகையையும், கிடைக்கும் பென்சனையும், பயனாளர்கள் முன்கூட்டியே நிர்ணயிக்க முடியும்.
மேலும் அடல்ட் பென்ஷன் திட்டத்தில் சேர விரும்புவோர், 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒருவர் சுமார் 30 வயதில் இந்தத் திட்டத்தில் சேர்ந்து, மாதந்தோறும் ரூ. 577 செலுத்தினால் எதிர்காலத்தில் மாதம் ரூ. 5000 பென்ஷன் பெற முடியும். இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று, அடல் பென்ஷன் யோஜனா படிவத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். மேலும் அருகில் உள்ள CSC மையத்தை அணுகி, ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். சிறிய அளவில் சேமித்தால் வயது முதிர்வில், மாதாந்திர வருமானம் கிடைக்கும்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…