உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா மாவட்டத்தில் வேகமாக வந்த ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் ரயில் பாதையைக் கடக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து பைக் தண்டவாளத்தில் கவிழ்ந்தது. ஆரம்பத்தில் அவர் காயமின்றி தப்பித்தாலும், மோட்டார் சைக்கிளை மீட்டெடுக்கும் முயற்சியில் திரும்பி வந்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவரது பைக்கை காப்பாற்ற முயற்சிக்கும்போது, எதிரே வந்த ஒரு ரயில் அவர் மீது மோதியதில், மோட்டார் சைக்கிளையும் ,அந்த இளைஞனையும் ரயில் இழுத்துச் சென்றது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 3:00 மணியளவில் நடந்துள்ளது.
பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…
தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…
தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…
கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…