“லேட்டா வந்தா அவ்ளோதான்”.. முதலமைச்சர் விஜய்யின் ‘பங்ச்சுவாலிட்டி’ உத்தரவால் பரபரப்பு.. தலைமைச் செயலகத்தில் அதிரடி மாற்றம்..!!

Spread the love

தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச் சரியாகத் தலைமைச் செயலகம் வந்து தனது பணிகளைத் தொடங்குகிறார். முதலமைச்சரின் இந்த அதிரடியான நேர நிர்வாகம் மற்றும் சுறுசுறுப்பான செயல்பாடுகள், கோட்டை வட்டாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

முதலமைச்சரின் இந்த வழக்கத்தைப் பின்பற்றி, தலைமைச் செயலக அதிகாரிகளும் தங்களின் துறை ஊழியர்களுக்குக் கடுமையான வருகை நேர உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். அனைத்து அரசு ஊழியர்களும் காலையிலேயே பணிக்கு வந்துவிட வேண்டும் என்பதை அதிகாரிகள் தற்போது கட்டாயமாக்கியுள்ளனர்.

இதன் காரணமாக, நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் தாமதமாக வரும் ஊழியர்களின் வருகைப் பதிவேடு மூடப்பட்டு, அவர்களுக்கு ‘ஆப்சென்ட்’ அல்லது தற்செயல் விடுப்பு வெட்டப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். முதலமைச்சரின் இந்த நேரப் பங்களிப்பு நடவடிக்கை காரணமாக, ஒட்டுமொத்த தலைமைச் செயலகமும் தற்போது மிகுந்த சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறது.

Swetha

Recent Posts

பேரப்பிள்ளைகள் சொன்னாங்கன்னு ஓட்டுப் போடுறதா.? ஜனநாயகம் வேடிக்கையாகிடுச்சு… ஜனநாயகத்தை வெளுத்து வாங்கிய சீமான்..!!

பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…

39 minutes ago

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாளை கடையடைப்பு.. தமிழகத்தில் 5,000 கடைகள் இயங்கும்..!!

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…

46 minutes ago

BREAKING: உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து… 1 லட்சம் நிதியுதவி அறிவித்தார் CM விஜய்..!!

தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…

48 minutes ago

நீதி எங்கே போகிறது? சிறையில் இருந்து வந்த பாலியல் கைதிக்கு ஹீரோ ரேஞ்சுக்கு வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்: வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…

1 மணத்தியாலம் ago

தினமும் பெட்ரோல் குடிக்கும் பெண்… “இது இல்லைனா எனக்கு தூக்கமே வராது” என அதிர வைக்கும் இளம்பெண்ணின் பகீர் போதை.!!

கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…

1 மணத்தியாலம் ago

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்திருக்கீங்களா..? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு… செம குட் நியூஸ்..!!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளுக்காகக் காத்திருக்கும் பொதுமக்களுக்கு மிக விரைவில் கார்டுகள் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என…

1 மணத்தியாலம் ago