இளைஞர் மரணம்

கோவில் திருவிழாவிற்குச் சென்ற ஆறுமுகம்… பிணமாகத் திரும்பிய அவலம்… EPS பிரசாரப் பயணத்தில் நிகழ்ந்த துயரம்…!

சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு அடுத்த கட்டமாக புதுக்கோட்டைக்குச் சென்று கொண்டிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகன வரிசையில் இருந்த ஒரு கார்…

2 மாதங்கள் ago

BREAKING: அஜித்குமார் போல் அடுத்த மரணம்… போலீஸ் காவலில் இளைஞர் உயிரிழப்பு… மானாமதுரையில் அதிர்ச்சி சம்பவம்…..!

அஜித்குமார் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அதேபோல் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள சீயோன் நகர் பகுதியில்…

3 மாதங்கள் ago

“என் மகனை பலிவாங்கிய ‘ரீல்ஸ்’ மோகம்”…. கண்ணீருடன் நீதி கேட்கும் ஒரு தாயின் உருக்கமான போராட்டம்…. துவாரகாவை உலுக்கிய ஸ்கார்பியோ விபத்தின் பின்னணி…..!

டெல்லி துவாரகாவில் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி, அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் ஒன்று சஹில் தனேஷ்ரா என்ற 23 வயது இளைஞரின் மோட்டார் சைக்கிள் மீது…

4 மாதங்கள் ago

“அம்மா, சப்பாத்தி செய்து வைங்க.. 15 நிமிஷத்துல வந்துடுவேன்”… மகனின் கடைசி வார்த்தை… அடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி….!

டெல்லியில் பெற்றோரின் திருமண நாளைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருந்த ஒரு குடும்பத்தில், அதிகாரிகளின் அஜாக்கிரதையால் ஈடு செய்ய முடியாத பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. 25 வயதே ஆன…

4 மாதங்கள் ago

“19 பீர் பாட்டில்.. விபரீதமான மது குடிக்கும் போட்டி”… இறுதியில் நடந்த பயங்கரம்…. சென்னையில் நடந்த அதிரவைக்கும் சம்பவம்…!

சென்னையில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர், பொங்கல் விடுமுறையின் போது நண்பர்களுடன் இணைந்து மது அருந்தும் போட்டியில் ஈடுபட்ட போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

5 மாதங்கள் ago

சாதாரண சளி, காய்ச்சல்… ஊசி போட்டதும் 20 நிமிடங்களில் துடிதுடித்த இளைஞர்… போலி மருத்துவரால் நேர்ந்த விபரீதம்…!

திருப்பத்தூர் அருகே முறையான மருத்துவம் படிக்காமல் காய்ச்சலுக்கு ஊசி போட்டு 20 நிமிடங்களில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த புதுக்கோட்டை ராஜி…

5 மாதங்கள் ago

மக்களே உஷார்… தெருநாய் கடித்ததை அலட்சியமாக விட்ட வாலிபர் திடீர் மரணம்… ரேபிஸ் நோயால் ஏற்பட்ட துயரம்…!

நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டம்…

7 மாதங்கள் ago

விபத்தில் உயிரிழந்த நண்பன்… துக்கம் தாங்காமல் தூக்கில் தொங்கிய இளைஞர்… திருப்பூரை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்..!!

திருப்பூர் மாவட்டத்தில் தன்னுடைய உயிர் நண்பன் விபத்தில் உயிரிழந்ததை தங்கி கொள்ள முடியாமல் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீரக்குமார் (18) என்பவர்  தாராபுரம்…

8 மாதங்கள் ago

இப்படி கூட சாவு வருமா..? அடுத்த மாதம் திருமணம் இந்த மாதம் மரணம்… தண்டவாளத்தில் விழுந்த பைக்கை தூக்க சென்ற இளைஞர்… அடுத்தடுத்து நடந்த பயங்கரம்..!!

உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா மாவட்டத்தில் வேகமாக வந்த ரயிலில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் ரயில்…

8 மாதங்கள் ago