கோவையில் இருகூர் அருகே நேற்று இரவு காரில் இளம்பெண் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஏர்போர்ட் பின்புறம் கோவை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் மீண்டும் ஒரு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள.து இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளார்கள்.
மேலும் கடத்தப்பட்ட இளம் பெண் யார்? இளம் பெண்ணை கடத்தியது யார்? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இளம்பெண் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் காரணமாக 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…