திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சித்தாநத்தத்தைச் சேர்ந்த அஜித்குமார் (27) என்பவரும், முடுக்குப்பட்டியைச் சேர்ந்த சித்திரைவள்ளி (26) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.…
ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில், மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து வந்த இரண்டு இந்தியப் பயணிகளிடமிருந்து ரூ3.36 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுங்கத்துறையின்…
குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த ஒரு நபர், பண நெருக்கடி காரணமாகத் தன்னைத்தானே கடத்திக் கொண்டதாக நாடகமாடி, தன் சொந்தக் குடும்பத்தினரிடமே 50 லட்சம் ரூபாய்…
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வடக்கு புது தெருவைச் சேர்ந்த கொத்தனார் முத்துக்கருப்பன் என்பவரின் 17 வயது மகள், தற்போது 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு சாயர்புரத்தில் உள்ள கல்லூரியில்…
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பள்ளி முடிந்து தனது தாத்தா,…
உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் சிவ்கர் பகுதியில் உள்ள ஓஜி (Oujhi) கிராமத்தில், 15 வயதான சாக்ஷி என்ற சிறுமி இருசக்கர வாகனத்தில் வந்த இருவரால் கடத்தப்பட்ட…
உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில் இளம்பெண் ஒருவர் அலற அலற ஒரு கும்பலால் காரில் கடத்தப்படும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குர்ரா…
பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டத்திலுள்ள ரக்ஸால் எல்லைப் பகுதியில், சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான சர்வதேச மனிதக் கடத்தல் கும்பலை காவல்துறையினர் கண்டறிந்து முறியடித்துள்ளனர்.…
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் கவலை அளிக்கும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குல்ஷன் பேகமின் 17 வயது மகள், 11 ஆம் வகுப்பு மாணவி நஃபீசா…