“அவன் என் தங்கையோடு” கடற்கரையில் ஒதுங்கிய இளைஞர் சடலம்… போலீஸ் விசாரணையில் அம்பலமான பகீர் சம்பவம்..!!

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கடற்கரையில் கடந்த 16-ஆம் தேதி இளைஞர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் கன்னிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (35) என்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து உடற்கூறாய்வு (பிரேத பரிசோதனை) செய்யப்பட்டதில், சிலம்பரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டது உறுதியானது. இந்த மர்ம மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (45) என்பவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், செல்வலிங்கம் என்பவரது தங்கையுடன் சிலம்பரசனுக்கு ஏற்பட்ட தகாத உறவு காரணமாக, கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து சிலம்பரசனைத் திட்டமிட்டு கொலை செய்தது அம்பலமானது. இந்தக் கொடூரக் கொலையில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளையும் காவல்துறையினர் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர்.

Soundarya

Recent Posts

பழிக்கு பழி.. அரசு பள்ளி வாசலில் நடந்த பயங்கரம்… மதுராந்தகத்தில் ஓட ஓட வெட்டப்பட்ட வாலிபர்… பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்….!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தில் இரு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட முந்தைய பகை, இன்று ஒரு கொடூரமான…

21 minutes ago

மூக்கில் சிறிய சதை வளர்ச்சி… நள்ளிரவில் நடந்த கொடூரம்! 21 வயது நர்சிங் மாணவிக்கு நேர்ந்த சோகம்… அரசு கொடுத்த இலவச வீடு மற்றும் வேலை… நெகிழ்ந்த சகோதரி….!

திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கில் சதை வளர்ச்சிக்கான சிகிச்சையின் போது நர்சிங் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவம், மருத்துவ வட்டாரத்திலும்…

26 minutes ago

BREAKING: மேலும் சில MLA-க்கள் ராஜினாமா?… திடீர் திருப்பம்…. செம ஷாக்கில் இபிஎஸ்…!

தமிழக அரசியலில் தற்போதைய சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்கள் பதவிகளை…

31 minutes ago

காதலை மறுத்த இளம்பெண்.. மண்ணெண்ணெய் பாட்டில்களுடன் வந்த 4 பேர்… கோவையில் நூலிழையில் உயிர் தப்பிய குடும்பம்… உச்சக்கட்ட பரபரப்பு…!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியில் காதலை மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய்…

45 minutes ago

“அம்மாதான் என் எல்லாமே”… கலங்கி நின்ற இயக்குனர் சேரன்…. தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்திய மரணம்….!

தமிழ் திரையுலகில் குடும்ப உறவுகளின் உன்னதத்தையும், எமோஷனல் உணர்வுகளையும் தத்ரூபமாகப் படம்பிடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர்…

52 minutes ago

“ஒரே நாளில் சரிந்த வேலுமணி கோட்டை”… எடப்பாடி வீட்டில் நடந்த அந்த ரகசிய சந்திப்பு.. அதிர்ச்சியில் அதிமுக… கலகலக்கும் கொங்கு மண்டலம்….!

அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் எஸ்பி…

56 minutes ago