சொத்தை பல்லை பிடுங்க சொன்னா இப்படி பண்ணிடீங்களே… மயக்கம் தெளிந்து பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. மருத்துவமனையில் போராட்டம்…!!

Spread the love

ஜெய்சால்மர், ராஜஸ்தானில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு பெண் ஒருவர் தனது சொத்தை பல்லை எடுப்பதற்காகச் சென்றிருந்தார். அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர், அவசரகதியில் அப்பெண்ணுக்கு மரத்துப்போகும் ஊசியைச் செலுத்திவிட்டு, தவறாக நல்ல நிலையில் இருந்த மற்றொரு பல்லைப் பிடுங்கி எடுத்துவிட்டார்.

சிகிச்சைக்குப் பின் அந்தப் பெண் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, தனக்கு வலியைக் கொடுத்துக்கொண்டிருந்த சொத்தைப் பல் அப்படியே இருப்பதையும், நல்ல பல் பிடுங்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் ஏற்பட்ட கடுமையான வலியையும் ஏமாற்றத்தையும் தாங்க முடியாத அந்தப் பெண், மருத்துவமனை வளாகத்திலேயே தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது நியாயத்தைக் கேட்கத் தொடங்கினார்.

Soundarya

Recent Posts

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

8 seconds ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

3 minutes ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

3 minutes ago

பகீர்.. கள்ளகாதலனுக்காக தூங்கிய கணவனை தீர்த்துக்கட்டி.. வீட்டின் அருகே புதைத்த மனைவி…!

கணவன்-மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. குறிப்பாக, கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக்…

4 minutes ago

“அவ கத்தினா.. அதான் கல்லால் அடிச்சோம்!”.. காதலனின் நண்பனுடன் படுக்க மறுத்த காதலிக்கு நேர்ந்த கொடூரம்.. மிர்சாபூரை உலுக்கிய மெகா கிரைம்.. போலீசின் அதிரடி வேட்டை..!!!

ராஜஸ்தான் மிர்சாபூர் மாவட்டத்தின் பத்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசாரி கிராமத்தில், இளம் பெண் ஒருவர் அவரது காதலன் மற்றும்…

10 minutes ago

“அவர் கதை படிச்சா நான் தற்கொலை பண்ணிப்பேன்!”.. எஸ்பி ஆபீசுக்கு வந்த ஆச்சார்யாரின் மனைவி.. ஆச்சார்யார் குடும்பத்தை கதற வைக்கும் வினோத பின்னணி..!!

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்திலுள்ள கெடுபுரா கிராமத்தில், இன்று (மே 25, 2026) தொடங்க திட்டமிடப்பட்டிருந்த 'ஸ்ரீமத் பாகவத கதை' பாராயண…

20 minutes ago