கோயம்புத்தூரில் சிறுமி கொலை செய்யப்பட்ட வடு மறைவதற்குள், திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனையில் (Trichy GH) தவறான சிகிச்சை வழங்கப்பட்டதன் காரணமாக நர்சிங் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்த 3-ஆம் ஆண்டு மாணவியின் மரணத்திற்கு முறையான நீதி கோரி, சக மாணவிகள் தற்பொழுது தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, மாநிலத்தில் பெண்களுக்கு முறையான மற்றும் தகுந்த பாதுகாப்பு வழங்குவதில் முதலமைச்சர் விஜய் தோல்வியடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, அவர் உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக மற்றும் பாஜகவினர் சமூக வலைதளங்களில் (SM) பதிவிட்டு தங்களது கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…