உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவின் சின்ஹாட் பகுதியில் உள்ள ‘ரெட் பில்டிங் கெஸ்ட் ஹவுஸ்’ என்பதில் 18 நாட்களாகத் தங்கியிருந்த அமித் குமார் (22) மற்றும் நர்கிஸ் (19) ஆகிய இளம் ஜோடியின் சடலங்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இவர்கள் இருவரும் ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நர்கிஸைக் காணவில்லை என்று அவரது தந்தை உஸ்மான் ஏற்கனவே காவல் நிலையத்தில் கடத்தல் புகார் அளித்திருந்தார். இந்தச் சூழலில் தான் இருவரும் லக்னோவில் உள்ள விடுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் தங்கியிருந்த விடுதி அறையில் ஆர்ய சமாஜ் கோயிலில் வழங்கப்பட்ட திருமணச் சான்றிதழ் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. திருமணத்திற்கு முன்பாக நர்கிஸ் மதமாற்றம் செய்யப்பட்டு, அவரது பெயர் ‘பூஜா’ என மாற்றப்பட்டிருந்ததாக அந்தச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…