மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு, ரேஷன் கார்டு மட்டும் இருந்தாலே விண்ணப்பிக்கலாம். அதே சமயம் பொருள் இல்லா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், விண்ணப்பிக்க இயலாது. முன்னுரிமை ரேஷன் கார்டு, முன்னுரிமையற்ற ரேஷன் கார்டு, அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தனிநபர் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
உங்கள் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது, சொந்த பயன்பாட்டிற்காக நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கக் கூடாது. இது போன்ற விதிமுறைகளை ஏதேனும் ஒன்றை மீறி இருந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். உங்களுக்கு தனிநபர் ரேஷன் கார்டு இல்லை என்றால், தற்போது நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் ரேஷன் கார்டை அப்ளை செய்யலாம். பின் ரேஷன் கார்டு வந்தவுடன் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வானியல் ரீதியாக சூரியனும் புதனும் ஒரே ராசியில் இணைவதை புதாதித்ய ராஜயோகம் என்று அழைக்கிறோம். இந்த அபூர்வ சேர்க்கை தற்போது…
தேர்தல் முடிவடைந்த இரண்டே நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேற்கொண்டுள்ள அதிரடி கட்சிப் பதவி மாற்றங்கள் அரசியல்…
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பது, மாநில அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில்…
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…