சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். தெரு நாய்களை ஒழித்தால் கட்டாயம் பிளேக் நோய் பரவும். அரசு முறையாக நடவடிக்கை எடுத்து ஒலிக்காமல் சமநிலைப்படுத்த வேண்டும். தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். திண்டிவன பெண் கவுன்சிலர் பட்டியலென மக்களை காலில் விழ வைத்தது, கல்வி அறிவு இருந்தும் இதுபோன்று நடந்ததற்கு வெட்கப்பட்டு தலை குனிய வேண்டும். எவ்வளவுதான் கல்வி அறிவு இருந்தாலும் ஒழுக்ககேடான செயல்களை தடுக்க முடியவில்லை இன்று வரை.
நம்முடைய நாம் தமிழர் கட்சியின் போராட்டத்திற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்து வருகிறது. போராடும் மக்களின் பிரச்சினையை காவல்துறை ஒன்றும் தீர்க்கப் போவதில்லை, அரசு தான் தீர்க்க வேண்டும். காலம் கடந்து சென்று விட்டது. 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் பதவி பறிக்கப்படும் என்று பாஜக அரசு கூறி இருந்தது. திட்டம் நிறைவேறினால் தான் தெரியும் யார் பதவியில் இருப்பார்கள், மறைந்து போவார்கள் என்று.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…