தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை நாட்களில் அரசு சார்பில் மக்களுக்கு சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்படுவது வழக்கம். குறிப்பாக பொங்கல் பண்டிகை வந்து விட்டால் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு அரசு சார்பில் பொங்கலுக்கு தேவையான பொருட்களும் நிதி உதவியும் வழங்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு மக்களும் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் 2026 பொங்கல் பண்டிகை சிறப்பு தொகுப்புடன், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் ரொக்கம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பை தீபாவளி பண்டிகையின் போது முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளதாக தலைமைச் செயலாக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைப்பார்கள் என தெரிகிறது. இந்த தகவல் ஏறத்தாழ தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…