ஐ.பெரியசாமிக்கு சிக்கல்..! ஐயா நாங்க கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க… லிஸ்ட் போட்ட TVK… போஸ்டரால் பெரும் பரபரப்பு..!!

Spread the love

தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். தவெக தலைவர் விஜய் கேள்வி கேட்டது போல அமைச்சர் ஐ.பெரியசாமியை ஆத்தூர் தொகுதி தாவேக நிர்வாகிகள் கேள்வி கேட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் தொகுதியில் உள்ள ஊராட்சி சாலை மற்றும் சாக்கடை, பாலங்கள் என அனைத்தையும் புதுப்பிப்பதற்காக டிரெண்டர் ஒப்பந்தம் போட்டிருந்தது.

ஒப்பந்தக்காரர்கள் அரசு மக்கள் நலனுக்காக ஒதுக்கிய நிதியை ஊழல் செய்த இன்றுவரை எந்த ஒரு பணியையும் தொடங்கவில்லை. சில பகுதிகளில் தரமற்ற சாலை பாலம் அமைத்துள்ளனர். இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்திருந்தும் அமைச்சர் ஐ.பெரியசாமி இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பொதுமக்கள் தாவேக ஆத்தூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகளிடம் இந்த பிரச்சனையை கொண்டு சென்று உள்ளனர். ஆத்தூர் சின்னாளப்பட்டி பேரூராட்சி பகுதியில் தவெக தலைவர் விஜய், ஐ.பெரியசாமி இடம் கேள்வி கேட்டது போல போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

Divyamayakannan

Share
Published by
Divyamayakannan

Recent Posts

“அனாதை பெண்களுக்கு மாப்பிள்ளை தேவை…” ஒரே ஒரு அறிவிப்பு, ஓடிவந்த 40 மணமகன்கள்… திருமண மேடையில் காத்திருந்த அந்த ‘ட்விஸ்ட்’.. மத்தியபிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…

2 minutes ago

சல்லி சல்லியாய் உடைந்த அதிமுக.. விஜய் போட்ட ‘ஸ்கெட்ச்’.. இபிஎஸ்-க்கு விழுந்த பலத்த அடி.. அதிமுகவில் இருந்து தவெக-விற்கு இணைந்த 3 எம்.எல்.ஏ-க்கள்…!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…

5 minutes ago

விவசாயிகளே அலர்ட்..! PM கிசான் 23-வது தவணை எப்போது..? அரசின் ரூ.2000 பெற உடனே செய்ய வேண்டிய இ-கேஒய்சி பணிகள்..!!

மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…

5 minutes ago

பகீர்.. கள்ளகாதலனுக்காக தூங்கிய கணவனை தீர்த்துக்கட்டி.. வீட்டின் அருகே புதைத்த மனைவி…!

கணவன்-மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. குறிப்பாக, கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக்…

5 minutes ago

“அவ கத்தினா.. அதான் கல்லால் அடிச்சோம்!”.. காதலனின் நண்பனுடன் படுக்க மறுத்த காதலிக்கு நேர்ந்த கொடூரம்.. மிர்சாபூரை உலுக்கிய மெகா கிரைம்.. போலீசின் அதிரடி வேட்டை..!!!

ராஜஸ்தான் மிர்சாபூர் மாவட்டத்தின் பத்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசாரி கிராமத்தில், இளம் பெண் ஒருவர் அவரது காதலன் மற்றும்…

12 minutes ago

“அவர் கதை படிச்சா நான் தற்கொலை பண்ணிப்பேன்!”.. எஸ்பி ஆபீசுக்கு வந்த ஆச்சார்யாரின் மனைவி.. ஆச்சார்யார் குடும்பத்தை கதற வைக்கும் வினோத பின்னணி..!!

ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்திலுள்ள கெடுபுரா கிராமத்தில், இன்று (மே 25, 2026) தொடங்க திட்டமிடப்பட்டிருந்த 'ஸ்ரீமத் பாகவத கதை' பாராயண…

22 minutes ago