தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். தவெக தலைவர் விஜய் கேள்வி கேட்டது போல அமைச்சர் ஐ.பெரியசாமியை ஆத்தூர் தொகுதி தாவேக நிர்வாகிகள் கேள்வி கேட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் தொகுதியில் உள்ள ஊராட்சி சாலை மற்றும் சாக்கடை, பாலங்கள் என அனைத்தையும் புதுப்பிப்பதற்காக டிரெண்டர் ஒப்பந்தம் போட்டிருந்தது.
ஒப்பந்தக்காரர்கள் அரசு மக்கள் நலனுக்காக ஒதுக்கிய நிதியை ஊழல் செய்த இன்றுவரை எந்த ஒரு பணியையும் தொடங்கவில்லை. சில பகுதிகளில் தரமற்ற சாலை பாலம் அமைத்துள்ளனர். இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்திருந்தும் அமைச்சர் ஐ.பெரியசாமி இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பொதுமக்கள் தாவேக ஆத்தூர் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகளிடம் இந்த பிரச்சனையை கொண்டு சென்று உள்ளனர். ஆத்தூர் சின்னாளப்பட்டி பேரூராட்சி பகுதியில் தவெக தலைவர் விஜய், ஐ.பெரியசாமி இடம் கேள்வி கேட்டது போல போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…
கணவன்-மனைவிக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. குறிப்பாக, கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக்…
ராஜஸ்தான் மிர்சாபூர் மாவட்டத்தின் பத்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசாரி கிராமத்தில், இளம் பெண் ஒருவர் அவரது காதலன் மற்றும்…
ராஜஸ்தானின் தோல்பூர் மாவட்டத்திலுள்ள கெடுபுரா கிராமத்தில், இன்று (மே 25, 2026) தொடங்க திட்டமிடப்பட்டிருந்த 'ஸ்ரீமத் பாகவத கதை' பாராயண…