Instagram-ல் இருந்து வெளியேறிய விராட் கோலி… 274 மில்லியன் ரசிகர்களை அதிர வைத்த 3 மணிநேர ‘பிளாக் அவுட்’.. பின்னணியில் நடந்தது என்ன..?

Spread the love

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் இன்று (ஜனவரி 30, 2026) அதிகாலை திடீரென மறைந்ததால் (Deactivated) இணையதளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 274 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்ட அவரது பக்கம் திடீரெனக் காணாமல் போனதால், அவர் சமூக வலைதளங்களில் இருந்து விலகிவிட்டாரா அல்லது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் தவித்தனர்.  கோலியின் சகோதரர் விகாஸ் கோலியின் கணக்கும் இதே நேரத்தில் முடங்கியதால் இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையா என்ற சந்தேகமும் எழுந்தது

இருப்பினும், சில மணிநேரங்களுக்குப் பிறகு சுமார் காலை 8:30 மணியளவில் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. அவரது பதிவுகள் மற்றும் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அப்படியே மீட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது தற்காலிக தொழில்நுட்பக் கோளாறால் (Technical Glitch) ஏற்பட்டதா? அல்லது கோலி வேண்டுமென்றே தற்காலிகமாக நீக்கினாரா? என்பது குறித்து அவர் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

Soundarya

Recent Posts

“உன்னை சந்திச்சு என்ன பயன்?!”.. உக்ரைன் அதிபரை அசிங்கப்படுத்திய புதின்… உலகையே உலுக்கிய அந்த ஒரு வார்த்தை.. அதிரடி பின்னணி..!!

நான்கு ஆண்டு கால உக்ரைன் - ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாகச் சந்தித்துப்…

2 seconds ago

“என்னை யாரும் தேட வேண்டாம்”.. பெற்றோரின் நெஞ்சில் இடியை இறக்கிய மாணவியின் ஒற்றை கடிதம்.. காதலனுடன் எடுத்த அதிரடி முடிவு.. உறைந்துபோன குடும்பம்..!!

கோவையைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர், அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி. படித்து வருகிறார்.…

10 minutes ago

“கை வெச்சுப் பாரு” – மும்பையில் பெண் பயணியிடம் ஆட்டோ ஓட்டுநரின் அநாகரீக அத்துமீறல்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!!

மும்பையில் பெண் பயணி ஒருவரிடம் ஆட்டோ ஓட்டுநர் அநாகரீகமான முறையில் பாலியல் ரீதியான கருத்துக்களைத் தெரிவித்த சம்பவம் சமூக வலைதளங்களில்…

12 minutes ago

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட உத்தரவிட முடியாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்ட உத்தரவு..!!

மத்திய அரசு தேசிய கீதத்தை ( வந்தே மாதரம்) முதலில் பாட உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்பு…

18 minutes ago

“விரைவில் நடக்கவிருந்த திருமணம்.. காதலி வீட்டில் காதலனுக்கு நேர்ந்த சோகம்.. ஒரு நிமிட விரக்தியால் நேர்ந்த விபரீதம்.. பதறவைக்கும் பின்னணி”..!!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த காவேரிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தீபக், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார்…

18 minutes ago

“நான் முதலில் தமிழன்..” பாஜாக-வை உதறிய முதல் நாளே அண்ணாமலை போட்ட வெடி.. அலறும் டெல்லி..!!

தமிழக அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள் உற்றுநோக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் பாஜாகவிலிருந்து விலகியிருப்பது பெரும்…

26 minutes ago