தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட உத்தரவிட முடியாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்ட உத்தரவு..!!

Spread the love

மத்திய அரசு தேசிய கீதத்தை ( வந்தே மாதரம்) முதலில் பாட உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து கடைசியில் பாடப்பட்டது கலாசார மோதலை ஏற்படுத்துவதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட உத்தரவிட முடியாதுத்தில் வழக்கு தொடரப்பட்டது. விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலாவதாக பாட உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. எனினும், ஒரு விழாவில் எந்தப் பாடலை முதலில் பாட வேண்டும், எதை அடுத்ததாகப் பாட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.

மேலும், வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி இந்த வழக்கில் எந்தவொரு கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதன் காரணமாக, நிர்வாக ரீதியிலான இத்தகைய பாடல் வரிசை நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி இந்த மனுவை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

Soundarya

Recent Posts

FLASH: திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளர் பதவியில் இருந்து விலகல்.. உதயநிதிக்கு பலத்த அடி..!!

திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் தனிப்பட்ட தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில், அக்கட்சியின் தலைமை…

2 minutes ago

“சுற்றி இருக்கும் 10 பேர் கொண்ட கும்பல் உருவாக்கிய மாயை” – திமுகவை அதிரடியாக வெளுத்து வாங்கிய தவெக அமைச்சர்…!!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கவர்ச்சியால் ஆட்சி அமைத்ததாகப் பேசிய திமுக தலைவரின் விமர்சனத்திற்கு, தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…

8 minutes ago

“‘யாருக்கு அனுமதி கொடுத்தீங்க?’.. துறவிகள் வேடத்தில் வந்து இளம் தம்பதியை துரத்தி துரத்தி அடித்த கும்பல்.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள துளசி உத்யான் பொதுப் பூங்காவில், காவி உடை அணிந்த நபர்கள் கும்பலால் இளம்…

10 minutes ago

திடீரென திறக்கப்பட்ட கார் கதவு!.. காற்றில் தூக்கி வீசப்பட்ட இளைஞர்கள்.. கார் ஓட்டுநரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. நெஞ்சை உலுக்கும் CCTV வீடியோ.!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவை அதன் ஓட்டுநர் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்காமல் திடீரெனத்…

20 minutes ago

“அதிமுக கூடாரமே காலி?”… விஜய்யின் ‘ஆபரேஷன் பனையூர்’ – சிக்கிய 5 முக்கிய முதலைகள்…. எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

தமிழக அரசியல் களம் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அதிரடி அரசியல் வியூகங்களால் பெரும் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. நடந்து…

23 minutes ago

எம்.ஜி.ஆர் வழியில் CM விஜய்… இனி இவங்களுக்கு கல்தா?… தமிழக அரசியலை உலுக்கும் தளபதியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்…. மிரண்டு போன திமுக பிரமுகர்கள்….!

தமிழகத்தில் மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக விளங்கிய எம்.ஜி.ஆர். பாணியில், அதிகாரிகள் மூலமாகவே உள்ளாட்சி நிர்வாகத்தை மிகச் சிறப்பாகக் கொண்டு சேர்க்க…

28 minutes ago