VIDEOS
இனமென பிரிந்தது போதும்….! மதமென பிரிந்தது போதும்…! இன்னும் பலருக்கு மனிதாபிமானம் இருக்குது…. அதுக்கு இந்த வீடியோ ஒரு சான்று….!!!!
ஒரு கார் பள்ளத்தில் விழும் நிலைமையில் தொங்கிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் இருந்த அனைவரும் சேர்ந்து காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இணையத்தில் தினம் தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொதுவாக இன்றைய சமூகத்தினரிடம் மனிதாபிமானம் என்பதே இல்லை என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் அதெல்லாம் கிடையாது . இன்றைய தலைமுறையினரிடமும் மனிதாபிமானம் மற்றவர்களுக்கு உதவுவது என்பது இருக்கின்றது.
இதனை நிரூபிக்கும் வகையில் பல வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. பலரும் செல்லப் பிராணிகளுக்கும் வீடு, உணவு எதுவும் இல்லாமல் இருக்கும் மனிதர்களுக்கும் ஒரு வேலை உணவையாவது வாங்கிக் கொடுத்து உதவி செய்து வருகிறார்கள். இணையத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில் காலையில் சென்று கொண்டிருந்த காரானது திடீரென்று பள்ளத்தில் விழும் நிலைமைக்கு சென்று விடுகின்றது. உடனே அப்பகுதியில் இருந்த அனைவரும் ஒருவரை ஒருவர் கைகொடுத்து உதவி காரில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். காரில் இருந்த நபர் வெளியேறிய நிமிடத்திலேயே கார் உருண்டு சென்று பள்ளத்தில் விழுந்தது. இதை பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…
View this post on Instagram