ஓடும் ரயிலில் இளம் பெண்ணுடன் காவலர் செய்த அதிர்ச்சி செயல்.. இணையத்தில் வைரலான வீடியோவால் பரபரப்பு..

By Begam

Published on:

சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது  சில வீடியோக்கள் திடீரென வைரல் ஆகுவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது ஓடும் ரயிலில் காவலர் ஒருவர் ரீல்ஸ் செய்து கொண்டிருந்த பெண்ணுடன் தானும் இணைந்து நடனமாடிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .

   

இன்று இணையத்தை முழுவதுமாக ரீல்ஸ் வீடியோக்கள் ஆக்கிரமித்து உள்ளன என்றால் அது மிகையாகாது. ஏனென்றால் அந்த அளவிற்கு மக்கள் ரீல்ஸ் மீது ரூல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவதின் மீது ஆர்வமாக இருக்கின்றனர் . இதற்காக அவர்கள் பல ரிஸ்க்களையும் எடுக்கின்றனர். இதனால் பல விபரீதங்களும் நடைபெறுவது உண்டு. இப்படி ரீல்ஸ் வெளியிட்டு மக்கள் மத்தியில் திடீரென பிரபலமாகியும் விடுகின்றனர்.

 

ஆனால் ஒருசிலர் பொதுஇடத்தில் இதுபோன்ற ரீல்ஸ் வீடியோக்கள் பொதுமக்களுக்கு  பல அசௌகரியங்களும் ஏற்படுகின்றது. எந்த இடம் என்று கூட பார்க்காமல் மக்களுக்கு தொந்தரவு செய்யும் வகையிலும் அவ்வப்பொழுது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிசம்பர் 6ஆம் தேதி அன்று இரவு செகண்ட் கிளாஸ் ரயில் கோச்சிங்கில்  பெண் ஒருவர் நடனமாடி ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

reels3

அந்த ரயிலில் பாதுகாப்புக்காக காவலரும்  நியமிக்கப்பட்டு இருந்திருக்கிறார். ஓடும் ரயிலில்  ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக நடனமாட,  அவருடன் சேர்ந்து அந்த காவலரும் நடனமாடியுள்ளார். இதை அந்த பெண்ணின் அம்மா வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது. பணி நேரத்தில் இவ்வாறு நடனமாடியதற்காக அவர் மீது டீபால்ட் ரிப்போர்ட் பதிவு செய்து ரயில்வே துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஒரு சிலர் அந்த காவலருக்கு சப்போர்ட்டாக கமெண்ட் செய்து வந்தாலும், ஆனால் ஒரு சிலரோ பணி நேரத்தில் அவரே இப்படி செய்யலாமா? பணி செய்யலாம் என கேள்வியும் எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…