சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2026 ஜனவரி 5 அன்று நடைபெற்ற ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத் தொடக்க விழாவில், 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி பங்கேற்றார். இவ்விழாவில் பேசிய அவர், ஒருவருக்குக் கல்வி கிடைப்பதன் மூலம் அவரது தலைமுறை மற்றும் குடும்பம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. அத்தகைய மிக முக்கியமான பணியை இந்த அரசு தொடர்ந்து சிறப்பாகச் செய்து வருகிறது. கல்வி என்பது சமூக சமத்துவத்திற்கும் அதிகாரமளித்தலுக்குமான ஒரு முக்கிய கருவி என்பதை உணர்ந்து செயல்படும் தமிழக முதல்வருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும், எவ்வளவு தடைகள் வந்தாலும் அவற்றை உடைத்து, மாணவர்களின் அறிவு வளர்ச்சியை மூலதனமாகக் கொண்டு இந்த அரசு தமிழகத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்வதாகவும் அவர் புகழாரம் சூட்டினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமான மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…