வங்கதேசத்தில் அடுத்த பயங்கரம்… ஹிந்து பெண்ணை பலாத்காரம் செய்து, மரத்தில் கட்டி வைத்து தலை முடியை வெட்டிய கொடூரம்… பெரும் பரபரப்பு…!

Spread the love

வங்கதேசத்தில் இந்து விதவைப் பெண்ணை இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் மரத்தில் கட்டி போட்டு அவருடைய தலை முடியை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்முடைய அண்டை நாடான வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு கடந்த வருடம் பொறுப்பேற்றது. அப்போது முதல் அந்த நாட்டில் இந்து மக்கள் மீது தொடர்ந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக இந்த தாக்குதல் கொடூரமாக மாறி உள்ளது.

இந்துக்கள் மீதான இந்த வன்கொடுமைகளை இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் யூனுஸ் கண்டும் காணாதது போல இருக்கின்றார். இந்த தாக்குதலின் ஒரு பகுதியாக வங்கதேசத்தின் மத்திய பகுதியில் உள்ள மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க இந்து விதவை பெண் ஒருவரை இரண்டு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அந்த பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அவரின் தலை முடியை வெட்டி உள்ளனர். இந்த சம்பவம் தற்போது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சமீபத்தில் இந்து இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள் மற்றொரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

Nanthini

Recent Posts

“அம்மா மருந்தகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம்” அதிமுக பாப்புலர் முத்தையா கோரிக்கை..!!

தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…

4 மணத்தியாலங்கள் ago

“எனது சம்மதம் இல்லாமல் மகளின் உடல் தகனம்” நான் கையெழுத்து போடல… தாயாரின் பரபரப்பு குற்றசாட்டு..!!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…

5 மணத்தியாலங்கள் ago

களத்திலேயே மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்‌ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…

5 மணத்தியாலங்கள் ago

திடீர் திருப்பம்..! திமுகவில் இணையும் விசிக முன்னாள் MLA..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…

5 மணத்தியாலங்கள் ago

செங்கோட்டையன் உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!!

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…

5 மணத்தியாலங்கள் ago

FLASH: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு..!!

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…

5 மணத்தியாலங்கள் ago