தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தவெக மீதான ஆளுங்கட்சியின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள விஜய், திமுகவின் கடந்த கால அரசியல் நிலைப்பாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். அதில் அரசியல் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க நிர்வாகிகள் அனைவரும் எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
வரும் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்களைச் சேர்ப்பதற்கும், புதிய வாக்காளர்களைக் கண்டறிந்து ஒருங்கிணைப்பதற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு அவர் கட்டளையிட்டுள்ளார். ராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு, வரும் தேர்தலில் சரித்திர வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்ட அவர், அதற்காக இப்போதே துரிதமாகக் களப்பணியாற்ற வேண்டும் எனத் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக…
சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன.…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500…
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…
மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…