முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த அதிரடி உத்தரவின்படி, உளவுத்துறை (Intelligence) தலைவராக (IG) அவினாஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சிங்கப்பெண் சிறப்புப் படை டிஜிபியாக (DGP) பவானீஸ்வரி ஐபிஎஸ் அவர்களும், சிவில் சப்ளைஸ் சிஐடி (Civil Supplies CID) டிஜிபியாக வெங்கட்ராமன் அவர்களும் புதிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த முக்கியப் பணியிட மாற்றத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த பல்வேறு மாவட்டங்களுக்கும் புதிய காவல் கண்காணிப்பாளர்கள் (SP) நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தூத்துக்குடி, நீலகிரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்குப் புதிய எஸ்பி-க்கள் நியமிக்கப்பட்டு, நிர்வாக ரீதியான அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி…
சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன.…
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500…
பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…
மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான ச. ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற மறுநாளே, அக்கட்சியின் உள்விவகாரங்கள் தொடர்பான ஆடியோ…