தமிழக முதலமைச்சர் விஜய், டெல்லி பயணத்தின் போது காங்கிரஸ் முக்கியத் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்திக்காமல் அவசரமாகப் புறப்படுகிறார். இன்று காலை 10 மணியளவில் இந்த உயர்மட்டச் சந்திப்பு நடைபெறவிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், திடீரென அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. சந்திப்பு ரத்து செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்தத் திடீர் ரத்தைத் தொடர்ந்து, இன்னும் சற்று நேரத்தில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் சென்னை திரும்புகிறார். மிக முக்கியமாகக் கருதப்பட்ட இந்தச் சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது, தமிழக மற்றும் தேசிய அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதங்களையும், பல்வேறு அரசியல் ஊகங்களையும் தற்பொழுது ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…