Categories: சினிமா

இவரான்னு சொல்லி என் அசிஸ்டன்ட் சிரிச்சிட்டாங்க.. ஆனாலும் புகழை வில்லன் கேரக்டரில் நடிக்க வச்சேன்.. ஓபன் ஆக பேசிய விஜய் மில்டன்..!!

Spread the love

விஜய் மில்டன் ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் தமிழ் திரையுலகில் வேலை பார்த்துள்ளார். பிரியமுடன், நெஞ்சினிலே, காதலுடன், ஆட்டோகிராப் உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக வேலை பார்த்துள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு கோலி சோடா, பத்து என்றதுக்குள்ள, கடுகு ஆகிய திரைப்படங்களை இயற்றினார்.

கடைசியாக விஜய் மில்டன் இயக்கத்தில் மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கோலி சோடா ரைசிங் வெப் சீரிசையும் விஜய் மில்டன் இயக்கினார். இந்த சீரியஸில் குக் வித் கோமாளி புகழ் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் மில்டன் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, எனக்கு குக் வித் கோமாளி புகழ் யாருன்னு தெரியாது. அவர் ஒரு சில படங்களில் காமெடி கேரக்டர்ல வந்தாரு.

அதுக்கப்புறம் யாருன்னு விசாரிச்ச போது குக் வித் கோமாளி புகழ் அப்படின்னு சொன்னாங்க. நான் அந்த ப்ரோக்ராம் பார்த்தது கிடையாது. என் பையன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பாப்பான். அவனுக்கு புகழ் ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் தற்செயலா டிவிய கிராஸ் பண்ணி போகும்போது புகழ் ஒரு கைல புஷ் அப் எடுத்துட்டு இருந்தாரு. கோலி சோடா ரைசிங் படத்துல உருண்டை கேரக்டருக்கு நிறைய பேரை வைத்து பேசிட்டு இருந்தோம். அப்போ நான் புகழ் நடிச்சா சரியா இருக்கும்னு சொன்னேன். அதைக் கேட்ட உடனே அசிஸ்டன்ட் எல்லாருமே சிரிச்சிட்டாங்க.

 

நீங்க காமெடி பண்ணாதீங்க இது பயங்கர கெட்ட பேரு தான் வரும். இது தேவையே இல்ல. அது ஒரு பயங்கரமான கேரக்டர். ஹார்பர் ரவிக்கு எதிராக நிற்கிற ஒரு கேரக்டர். அப்படி இருக்கும்போது டம்மியா ஒரு ஆளை போட்டா நல்லா இருக்காது. அதுவும் நீங்க சொல்ற சாய்ஸ் சரியாகவே இருக்காது அப்படின்னு சொன்னாங்க. எனக்கு யாராவது ஒருத்தங்க அதை செய்யாதே என்று சொன்னால் செய்யவேண்டும் என்று தோணும். அதனாலயே புகழ கூட்டு கதைய சொன்னேன். நம்ம என்ன சொல்றோமோ அடுத்த செகண்ட் அவருக்கு புரியுது. அவரோட நடிப்பு பயங்கரமா இருந்துச்சு என கூறியுள்ளார்.

 

admin

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

5 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

5 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

5 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

5 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

5 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

5 மணத்தியாலங்கள் ago