ஈரோட்டில் இன்று (டிச., 18) பிரச்சாரத்தில் பேசிய விஜய், மக்கள் செலுத்தும் வரிப்பணத்தைப் பயன்படுத்திச் செயல்படுத்தப்படும் திட்டங்களை “இலவசம்” என்று அழைப்பது தவறானது . இவை மக்களின் உரிமை மற்றும் அவர்களுக்கான சலுகைகள். அரசு வழங்கும் சலுகைகளைப் பயன்படுத்தும் மக்களை, ஆட்சியாளர்கள் ‘ஓசி ஓசி’ என்று கூறி இழிவுபடுத்துவீர்களா?. கேட்பதற்கு ஆள் இல்லை என்று மக்களைக் கேவலப்படுத்துகிறீர்களா? அதை நான் தட்டிக் கேட்பேன் என்று எச்சரித்தார்.
மேலும் நலத்திட்டங்களுக்கு எதிரானவர் அல்ல என்பதைத் தெளிவுபடுத்திய அவர், மக்களின் வரிப்பணத்தை அவர்களுக்கே திருப்பித் தரும்போது அதைத் தர்மம் செய்வது போலக் காட்டிக் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தினார்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…