காலை 8.30 மணிக்கு தலைவர் விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக வந்த விஜய் 3 மணிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் நடுவில் பேசினார். நாமக்கல் பரப்புரையில் அதிமுக – பாஜக கூட்டணியை விமர்சித்த விஜய், “நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மாவட்டங்களில் நல்ல மருத்துவ வசதி இல்லை, நல்ல மருத்துவர்கள் இல்லை என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
மூச்சுக்கு 300 முறை அம்மா அம்மா என்று சொல்லிட்டு ஜெயலலிதா மேடம் சொன்னது எல்லாம் மறந்துட்டு பொருந்தாத கூட்டணி அமைச்சுக்கிட்டு தமிழ்நாட்டில் நலனுக்காக கூட்டணி சொல்லிக்கிட்டு இருக்காங்க அவங்கள மாதிரி நாம இருக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு…
ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர், அரசு அதிகாரிகள் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் உயிரிழந்து இரண்டு…
காஞ்சிபுரம் அடுத்த கூத்திரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் காரை பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள்மணி ஆகிய…
தமிழ் திரையுலகில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான…
திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில், ஒரே குறிக்கோளுடன் ஒன்றாகப் பயணிப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்…
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருவதற்கு புதிய தமிழகம்…