திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் ஒரே நேர்க்கோட்டில், ஒரே குறிக்கோளுடன் ஒன்றாகப் பயணிப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக அரசியல் களத்தில் மாறுபட்ட துருவங்களாக இருக்கும் இக்கட்சிகள், தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்காகக் கைகோர்த்துச் சதித் திட்டம் தீட்டியதாக அவர் சாடியுள்ளார்.
தவெக எம்எல்ஏக்களைத் தங்கள் வசம் இழுக்க நினைத்த இவர்களின் கூட்டு முயற்சி தோல்வியில் முடிந்ததால், தங்களின் தோல்வியை மறைக்கவும் விரக்தியை வெளிப்படுத்தவும் தற்போது அனைவரும் ஒன்றாக இணைந்து ஆளுநரிடம் முறையிடப் போவதாகக் கூறி நாடகமாடுகிறார்கள் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தன் விமர்சனத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆகஸ்டில் புதுச்சேரியிலுள்ள தனது சொந்த சகோதரர் மரிய கிளோத் வீட்டிற்குள் புகுந்து,…
டி20 உலகக்கோப்பைத் தொடருக்குப் பின் இந்திய அணி விளையாடிய 4 போட்டிகளிலும் ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாமல் தவித்து வருகிறது.…
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கு நாளுக்கு நாள்…
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் ஆ.கிருஷ்ணசாமி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தனியார்…
முன்னாள் தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை பனையூர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக…