Categories: சினிமா

போன் செய்தவுடன் நேரில் வந்த விஜய் – அதிர்ந்து போன பிரபுதேவா, மும்பையில் நடந்த தரமான சம்பவம்

Spread the love

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக தன் பயணத்தை துவங்கியவர் பிரபுதேவா. ஜெண்டில்மேன், சூரியன், வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட படங்களில் பாடல் காட்சிகளில் தோன்றி நடனமாடி ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் காதலன் படத்தில் ஹீரோவாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகரான அவர், ஒரு கட்டத்தில் இயக்குநராக மாறினார்.தமிழ் மற்றும் இந்தியில் சில படங்களை பிரபுதேவா இயக்கி உள்ளார். தமிழில் நடிகர் விஜய் நடித்த போக்கிரி, வில்லு ஆகிய படங்களை பிரபுதேவா டைரக்டர் செய்தார். இதில் போக்கிரி விஜய்க்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இந்தியில் பிரபுதேவா இயக்கிய ரவுடி ரத்தோர் படம், பாலிவுட்டில் பலத்த வரவேற்பை பெற்றது. அப்போது மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்து ஒரு நேர்காணலில் பிரபு தேவா பேசி இருக்கிறார்.சமீபத்தில் அந்த நேர்காணலில் பிரபுதேவா கூறியதாவது, மும்பையில் ரவுடி ரத்தோர் என்ற இந்தி படம் ஷூட்டிங்கில் இருந்தேன். நான் டைரக்‌ட் செய்த படம். அப்போது, மும்பையில் துப்பாக்கி பட ஷூட்டிங்கில் விஜய் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. அவருக்கு உடனே போன் செய்து, ஒரு பாட்டு எடுக்கறேன். ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுங்க, வாங்களேன், ஜாலியாக ஒரு டான்ஸ் பண்ணுவோம் என்றேன். உடனடியாக ஓகே சொன்ன விஜய், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார்.

அவரது அதிரடி ரியாக்‌ஷனை பார்த்து ஷாக் ஆகி விட்டேன். உடனே நான், விஜய், அக்‌ஷய் குமார் மூன்று பேரும் ஜாலியாக டான்ஸ் ஆடி அந்த பாடல் காட்சி எடுக்கப்பட்டது என்று கூறி இருக்கிறார் பிரபுதேவா இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 68 படத்தில், பிரபுதேவா நடிக்கிறார். நடன இயக்குநராகவும் அந்த படத்தில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

8 மணத்தியாலங்கள் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

8 மணத்தியாலங்கள் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

8 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

8 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

9 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

9 மணத்தியாலங்கள் ago