Categories: சினிமா

போன் செய்தவுடன் நேரில் வந்த விஜய் – அதிர்ந்து போன பிரபுதேவா, மும்பையில் நடந்த தரமான சம்பவம்

Spread the love

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக தன் பயணத்தை துவங்கியவர் பிரபுதேவா. ஜெண்டில்மேன், சூரியன், வால்டர் வெற்றிவேல் உள்ளிட்ட படங்களில் பாடல் காட்சிகளில் தோன்றி நடனமாடி ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார். தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் காதலன் படத்தில் ஹீரோவாக நடித்து, ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து ஹீரோவாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகரான அவர், ஒரு கட்டத்தில் இயக்குநராக மாறினார்.தமிழ் மற்றும் இந்தியில் சில படங்களை பிரபுதேவா இயக்கி உள்ளார். தமிழில் நடிகர் விஜய் நடித்த போக்கிரி, வில்லு ஆகிய படங்களை பிரபுதேவா டைரக்டர் செய்தார். இதில் போக்கிரி விஜய்க்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இந்தியில் பிரபுதேவா இயக்கிய ரவுடி ரத்தோர் படம், பாலிவுட்டில் பலத்த வரவேற்பை பெற்றது. அப்போது மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு சம்பவம் குறித்து ஒரு நேர்காணலில் பிரபு தேவா பேசி இருக்கிறார்.சமீபத்தில் அந்த நேர்காணலில் பிரபுதேவா கூறியதாவது, மும்பையில் ரவுடி ரத்தோர் என்ற இந்தி படம் ஷூட்டிங்கில் இருந்தேன். நான் டைரக்‌ட் செய்த படம். அப்போது, மும்பையில் துப்பாக்கி பட ஷூட்டிங்கில் விஜய் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. அவருக்கு உடனே போன் செய்து, ஒரு பாட்டு எடுக்கறேன். ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுங்க, வாங்களேன், ஜாலியாக ஒரு டான்ஸ் பண்ணுவோம் என்றேன். உடனடியாக ஓகே சொன்ன விஜய், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டார்.

அவரது அதிரடி ரியாக்‌ஷனை பார்த்து ஷாக் ஆகி விட்டேன். உடனே நான், விஜய், அக்‌ஷய் குமார் மூன்று பேரும் ஜாலியாக டான்ஸ் ஆடி அந்த பாடல் காட்சி எடுக்கப்பட்டது என்று கூறி இருக்கிறார் பிரபுதேவா இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 68 படத்தில், பிரபுதேவா நடிக்கிறார். நடன இயக்குநராகவும் அந்த படத்தில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago