Categories: சினிமா

அசினுக்காகக் காத்திருந்த விஜய்யும் சூர்யாவும்… இந்த கதை தெரியுமா?.. அந்த அளவுக்கு பீக்கில் இருந்த மார்க்கெட்!

Spread the love

தன்னுடைய திரைவாழ்க்கையிலேயே அசின் நடித்தது மொத்தம் 25 படங்களுக்குள்தான் இருக்கும். ஆனால் அவர் கொடுத்த வெற்றிகள் மற்றும் அவர் ஏற்படுத்திய தாக்கம் என்பது அளப்பரியது. அசின் இருந்தவரை தமிழ் சினிமாவில் அவர்தான் முதன்மையான நடிகராக இருந்தார்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தைத் தவிர மற்ற முன்னணிக் கதாநாயகர்களோடும் அவர் படம் பண்ணிவிட்டார். 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய வருகையப் பதிவு செய்தார்.

அந்த படம் பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்னர் அவர் நடித்த உள்ளம் கேட்குமே, கஜினி, வரலாறு, போக்கிரி, தசாவதாரம், வேல் மற்றும் காவலன் என அனைத்துப் படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்கள்தான். முருகதாஸ், கஜினி படத்தை இந்தியில் ரீமேக் செய்த போது அசினையே இந்தியிலும் கதாநாயகியாக நடிக்க வைத்தார். இதன் மூலம் அவரின் பாலிவுட் பிரவேசம் நடந்தது.

அந்த படம் வெளியாகி அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை இந்தி திரையுலகில் கொடுத்தது. அதனால் அங்கு அவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைத்தன. இதனால் அடுத்த ஸ்ரீதேவி என்றெல்லாம் அவர் புகழப்பட்டார். அதனால் அவர் பாலிவுட்டிலேயே அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். தென்னிந்திய மொழிப் படங்களில் அவரை நடிக்க வைக்க பலர் முயன்ற போதும் அவர் அதன் பின்னர் பெரிதாக தென்னிந்திய படங்களில் நடிக்கவில்லை.

பாலிவுட் சென்ற பின்னர் அவர் தமிழில் நடித்தது இரண்டு படங்கள்தான். ஒன்று சூர்யா நடித்த வேல் மற்றொன்று விஜய் நடித்த காவலன். இந்த இரண்டு படங்களுமே அவர் பாலிவுட் படங்களில் நடிக்கும் போது  கிடைக்கும் இடைவெளிகளில் வந்து அவர் நடித்துக் கொடுத்த படங்கள்தான். இதற்காக இந்த படத்தின் ஷூட்டிங்கில் விஜய் மற்றும் சூர்யா போன்றோரே அசினுக்காகக் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தளவுக்கு அவரின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது. ஆனால் அவர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டே விலகிவிட்டார் என்பதுதான் சோகம்.

vinoth

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

9 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

9 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

10 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

10 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

10 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

10 மணத்தியாலங்கள் ago